பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இல்லாமல், சேவை செய்யும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகளை தமிழக அரசு உடனே தீர்க்க வேண்டும் என விஜயகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உடனே உயர்த்த வேண்டும்; ஓய்வு பெறும்போது பணப் பலன்களை உடனே விடுவிக்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
BREAKING: விஜயகாந்த் காட்டமாக அறிக்கை…!!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more