வடமாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கறிக்கோழிகளை ஏற்றிச்சென்றுள்ளது. அப்போது இதற்கு முன்னால் சென்ற வாகனம் லாரி மீது மோதியது, அதனால் கறிக்கோழியை ஏற்றிவந்த வாகனம் தடுப்பு சுவற்றில் மோதியது கோழிகள் கீழ விழுந்தன. அப்போது சாலையில் சென்ற சிலர் சாக்குப்பைகளுடன் வந்து கறிக்கோழிகளை அள்ளிச்சென்றனர். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாக்குப்பையில் கோழிகளை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!
Related Posts
“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…
Read more“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more