வடமாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கறிக்கோழிகளை ஏற்றிச்சென்றுள்ளது. அப்போது இதற்கு முன்னால் சென்ற வாகனம் லாரி மீது மோதியது, அதனால் கறிக்கோழியை ஏற்றிவந்த வாகனம் தடுப்பு சுவற்றில் மோதியது கோழிகள் கீழ விழுந்தன. அப்போது சாலையில் சென்ற சிலர் சாக்குப்பைகளுடன் வந்து கறிக்கோழிகளை அள்ளிச்சென்றனர். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாக்குப்பையில் கோழிகளை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!
Related Posts
BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read more