தென்கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் பல்வேறு துறைகளில் 1,785 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள் இம்மாதம் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://www.rrcser.co.in/