கிராமப்புற மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. அட என்ன தெரியுமா…??

கிராமப்புறம் மற்றும் அறை நகர்புறம் பகுதிகளில் உள்ள பெண்களுடைய கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான இணை கடன் ஒப்பந்தத்தில் கர்நாடகா வாங்கியும் முன்னணி என்பிஎஃப் சி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமான சாடின் கிரெடிட் கேர் நெட்வொர்க் லிமிடெட் கையெழுத்திட்டுள்ளது.…

Read more

தளபதி 68 படம் தொடர்பாக கசிந்த முக்கியமான விஷயம்…. கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்த வெங்கட்பிரபு…. வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் .இவருடைய நடிப்பில் தற்போது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக இவர் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் இந்த…

Read more

கம்ப்யூட்டர் கீபோர்டில் வரப்போகும் புதிய அம்சம்…. அசத்தும் Microsoft நிறுவனம்…!!

கம்ப்யூட்டர் விசைப்பலகையில் புதிதாக ஒரு அம்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைக்க உள்ளது. அதன்படி ஏஐ அல்லது ஏஐ கீயை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் 11 சிஸ்டத்தில் இயங்கும் பயனர்கள் இப்பொழுது ஏஐ கருவிலான கோபிலெட்டை(copilet) அணுகலாம்.…

Read more

எனக்கு இப்படி நடிக்க ரொம்பவே பிடிக்கும்…. சீக்ரெட்டை ஓப்பனாக சொன்ன பிரியங்கா மோகன்….!!

நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற…

Read more

வேஷ்டி மட்டுமே அணியும் முதல்வர்…. முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோட்-சூட் அணிந்து ஏன்…? வெளியான காரணம்…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டுதான் பங்கேற்பது வழக்கம். அவர் தமிழகத்தில் கோட்-சூட் போடுவதே கிடையாது. ஆனால் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் நடைபெற்ற முதலீட்டார்கள்…

Read more

BTS பார்க்கும் ஆசையில்… கொரியா கிளம்பிய கரூர் சிறுமிகள்…. கடைசியில் நடந்த சம்பவம்…!!

கொரியாவில் நடைபெற இருந்த BTS இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் கிளம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த அந்த 3 மாணவிகளிடம் விசாரித்தபோது முதலில் விசாகப்பட்டினத்தை அடைந்து…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் அகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான மழை…

Read more

மீண்டும் சீறும் தாமிரபரணி…. மக்களே உஷார்…! நெல்லை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கரமாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்…

Read more

“அப்போ அப்படி சொன்னாரே” கொடுத்த வாக்கை காப்பாற்றாத விஜய்…. கலைஞர் 100 விழாவிற்கு வராததால் சர்ச்சை…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் .இவருடைய நடிப்பில் தற்போது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்…

Read more

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி வெற்றி…. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்….!!!

வங்கதேச பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்துள்ளது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி மற்றும் அதன்…

Read more

BREAKING: இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது…!!!

கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். விடிய விடிய கனமழை பெய்திருக்கும் பொழுதிலும்…

Read more

பார்ட்டியில் ஸ்டைலாக புகைபிடிக்கும் எம்.எஸ் தோனி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஹூக்கா புகைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் பழையதா அல்லது சமீபத்திய வீடியோவா என்று தெரியவில்லை. ஆனால்  தோனி எப்போதும் தனது உடல் நலத்தில் மிகவும் அதிக…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஜன-8) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

நெல்லை மாவட்டம் பழைய பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, குன்னத்தூர், அபிஷேகபட்டி, உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் விடுமுறை…!!

தமிழ்நாட்டில் மழை எதிரொலியாக இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

இதுவரையிலும் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தாத நயன்தாரா…. என்ன காரணம்…? குழப்பத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இவர் தொடர்ந்து திரைப்படம், குடும்பம் என பிசியாக இருக்கும் நிலையில் கடைசியாக மண்ணாகட்டி since 1960, அன்னபூரணி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் கடந்த…

Read more

இந்த 5 நாடுகளில் மிக நீண்ட ஆயுளோடு வாழும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா….? வியக்க வைக்கும் தகவல்…!!

மிக நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற ஆசை உலகில் வாழும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனுடைய சராசரி இறப்பு வயது என்பது 60 ஆக இருந்தது. ஆனால் தற்போது காலகட்டத்தில் 30 வயது கடப்பதே பெரும்…

Read more

பெண்கள் காலில் வெள்ளிக்கொலுசு அணிவதால் இத்தனை நன்மைகளா…? வியக்கவைக்கும் அறிவியல் காரணம்…!!

பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எதையும் சொல்லி வைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் இருக்கும். அந்த வகையில் கலாச்சாரத்தில் பெண்கள், குழந்தைகள் அனைவரும் காலையில் வெள்ளி கொலுசு அணியும்  பழக்கம் பழங்காலத்தில் இருந்து…

Read more

தவழ்ந்து தவழ்ந்து வந்துதான் உயர் பதவியை அடைந்தேன்…. எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்…!!

SDPI கட்சியின் ‘மதசார்பின்மை வெல்லட்டும்’ என்ற மாநாடு தற்போது மதுரையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேடையில் பேசிய அவர், நான் முதலமைச்சர் ஆவேன் என்று…

Read more

விடுபட்டவர்கள், வீட்டில் இல்லாதவர்களுக்கு இன்று…. மறக்காம வாங்கிக்கோங்க மக்களே…!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 பணத்தோடு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு…

Read more

சென்னையில் இன்று குடிநீர் நிறுத்தம்… எதற்காக தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9…

Read more

பொங்கல் பரிசாக ரூ.1000: புதிய நடைமுறையால் ஏமாற்றம்…. அதிரடி நடவடிக்கையில் கூட்டுறவுத்துறை…!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணமாக ரூ.6000  வழங்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு 6000 ரூபாய் கிடையாது என்று நியாய விலை கடை ஊழியர்கள் கறார் காட்டி விட்டார்கள். இது ஏமாற்றத்தையும் அதிருப்தியும்…

Read more

ஒரே மாதிரி 3 முகங்கள்…. மரபணு சோதனையில் ஆச்சர்யம்…. வியந்துபோன மருத்துவர்கள்….!!

லண்டனில் உள்ள ஹடர்ஸ்ஃபீல்ட் வெஸ்ட் யார்க்ஸில் ஒரு பெண் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். லூசியும், கரேத்தும் கணவன் மனைவி ஆவர். நவம்பர் 10ஆம் தேதி லூசி மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் மூன்று முகங்களும் ஒரே மாதிரியாக இருப்பது டாக்டர்களை…

Read more

“வெளியே சொல்லக்கூடாது” கள்ளக்காதல் மோகம்: 9 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்…!!

பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.…

Read more

செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கு…. திமுகவை விமர்சித்த OPS…!!

கிருஷ்ணகிரியில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலா அவர்களுக்கும் அந்த எண்ணம்…

Read more

இந்த கேள்வியே ரொம்ப தப்பா இருக்கே…. செய்தியாளர்களுக்கு காரசாரமாக பதிலளித்த விஜய் சேதுபதி…!!

பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில்  மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில்,…

Read more

சூப்பர் வாய்ப்பு…! இன்னும் நீங்க ரூ.2000 நோட்டுகளை மாற்றவில்லையா…? இப்படியும் மாற்றலாம்….!!

நாடு முழுவதும் புழக்கத்திலிருந்த மிக உயர்ந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டான 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னுமும் நிறைய பேர் மாற்றாமல் இருக்கிறார்கள். வங்கி கிளைகளில் மாற்றுவது அல்லது…

Read more

அடடே அப்படியா…? அயோத்தி கோவில் வடிவமைப்பில் சுவாரசியம்…. ராமரின் நெற்றியில் நிகழும் அதிசயம்….!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மொத்தம் மூன்று அடுக்குகளாக அமைகிறது. இதன் தரைதளத்தில் தான் ஐந்து வயது குழந்தையின் வடிவில் உள்ள ராம் லல்லாவின் சிலையை கர்ப்ப கிரகத்தில் வைக்க இருக்கிறார்கள். இந்த சிலை 51 இன்ச்…

Read more

கோவையில் வருகிற 12 ஆம் தேதி…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு….! திருமணத்திற்கு பிறகு இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது….!!

திருமணமான பிறகு பிஎஃப் சந்தாதாரர்கள் அவர்களுடைய கணக்கில் மனைவியின் பெயரை நாமினியாக சேர்ப்பது முக்கியம். அவ்வாறு செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம். PF என்பது மிக முக்கியமான விஷயம். இது சேமிப்பு மட்டுமல்லாமல் பிற்காலத்தில் நல்ல வருமானத்தையும் கொடுக்கிறது.…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! மரங்கள் நடக்குமா…? வியக்கவைக்கும் வீடியோ இதோ…!!

பொதுவாக நாம் பார்க்கும் மரங்கள் ஒரே இடத்தில் வேரூன்றி வலுவாக வளரும். ஆனால் நடமாடும் மரங்கள் என கூறப்படும் மரங்கள் உள்ளன. அவைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம் நடக்கும் மரங்கள் என இந்த பூமியில் உள்ளன. சூரிய ஒளியைத் தேடி…

Read more

என்னை சிறையிலேயே இறப்பதற்கு அனுமதியுங்கள்…. கதறி அழுத நரேஷ் கோயல்…!!

கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நீதிமன்றத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பதாகவும், மகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தற்போது இருக்கும் நிலையில்…

Read more

BREAKING: கூண்டோடு மாற்றியது தமிழக அரசு….!!

32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு எஸ்.பியாக திருநாவுக்கரசு, சென்னை புலனாய்வுத்துறை எஸ்.பியாக ஆர்.ராமகிருஷ்ணன், தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக பண்டி…

Read more

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா: கிராமங்களில் உள்ளோருக்கும்…. மத்திய அரசு சூப்பர் பிளான்…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜன.22 இல் நடக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில…

Read more

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

ஜேஎன் கொரோனா வைரஸானது மீண்டும் பரவி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில்…

Read more

ராமர் விவகாரம்: லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு….பரபரப்பு..!!

நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமான ‘அன்னபூரணி’ தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் லவ் ஜிஹாதை ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும், மேலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக…

Read more

APPLY NOW: இன்னும் இரண்டு நாட்களே உள்ளது…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

முப்படைகளிலும் அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்புவதற்காக UPSC நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (CDSE) தேர்வுக்கு வரும் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி மற்றும் பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள்…

Read more

Breaking: சிறுத்தை தாக்கி பலியான 2 பேருக்கு ரூ. 10லட்சம் நிதியுதவி..!!

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏலமன்னா கிராமத்தை சேர்ந்த சரிதா(வயது 29), நான்சி (3வயது) இருவரும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இருவரை…

Read more

உலகிலேயே முதன்முறை…. முதல்வர் ஸ்டாலின் செய்த சம்பவம்…!!!

முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் Lig Jeg light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது. இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5%  LGBTQ & Differently Abled வேண்டும் என அரசு நிபந்தனை…

Read more

திருமணமானவர்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக தெரியுமா…? அறிவியல் காரணம் இதோ…!!

நம்முடைய முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவும் இல்லை. திருமணத்திற்கு பிறகு பெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் அதன் பின்னர் அறிவியல் காரணம் என்ன இருக்கிறது அது என்ன என்பது குறித்து பார்க்கலாம். இடத்தில் மனித உடல் மின்காந்த சக்திகளை…

Read more

இந்த திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. SBI வாடிக்கையாளர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அவை ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது. எனவே இந்த வங்கியில் உங்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் பெரிய சலுகை கிடைக்கும் .எஸ்பிஐ வங்கியின் சிறப்பு…

Read more

காலாவதியான பொருட்களை சாப்பிட்டால் என்ன நடக்கும்…? இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க…!!

பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு காலாவதியாகும் தேதி கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு காலாவதியான பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொருட்கள் தயாரிக்கப்படும்போது பேக்கிங் செய்த தேதி, காலாவதியாகும் தேதி கொடுத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். உணவு…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு விஜய் வராததற்கு இதுதான் காரணமா…? இணையத்தில் பேசுபொருள்…!!

சென்னை, கிண்டியில் திரைத்துறையினர் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும்…

Read more

பணிக்கு வரவில்லை என்றால்….. போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு..!!!

மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் 9-ம்தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை…

Read more

நாளை(ஜன-8) சென்னையில் குடிநீர் நிறுத்தம்… எதற்காக தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9…

Read more

உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு வீரர் காலமானார்… பெரும் சோகம்…!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியின் ஜாம்பவான் மரியோ ஜகாலோ (92) காலமானார். அவரது மரணம் குறித்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள் ஜகாலோவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சனிக்கிழமை அறிவித்தனர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு…

Read more

வாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு…. ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி…!!!

ஓய்வூதியதாரர்களுக்கு இந்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ‘வாழ்க்கைச் சான்றிதழை’ (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமர்ப்பிக்க…

Read more

UIDAI எண்களை மறைக்கும் வகையில்…. ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு நற்செய்தி…!!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார்…

Read more

“விதி சும்மாவிடாது” திருமணமாகாத ஏக்கம்: தற்கொலைக்கு ஏணியில் ஏறிய இளைஞர்…. திடீரென நடந்த டுவிஸ்ட்….!!

கன்னியாகுமரி மாவட்டம் பரச்சேரி பகுதியில் வசித்தவர் ஜெயக்குமார். 40 வயது பட்டதாரியான இவர் நல்ல வேலை, சொந்தமாக பெரிய வீடு இருந்தும் கடந்த 15 வருடங்களாக பெண் தேடி இவருக்கு திருமணம் ஆகவில்லை. இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தனக்கு மட்டும்…

Read more

சூரியன் பக்கத்தில் அமருங்கள் காய்ச்சல் போய்விடும்…. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு…!!!

கலைஞரின் எழுத்து சில நேரம் நமக்கு கண்ணீரை வரவைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கலைஞரின் எழுத்து அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. சில சமயம் கலைஞரின் எழுத்தில் கோபம் இருக்கும். அது எதிராளியை சுட்டுவிடும். அவரின்…

Read more

Other Story