32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு எஸ்.பியாக திருநாவுக்கரசு, சென்னை புலனாய்வுத்துறை எஸ்.பியாக ஆர்.ராமகிருஷ்ணன், தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக பண்டி கங்காதர், தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் எஸ்.பியாக மேகலினா ஐடன் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
BREAKING: கூண்டோடு மாற்றியது தமிழக அரசு….!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more