BREAKING: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ₹1000 ரொக்கம் பொங்கல்…

Read more

யாரும் எதிர்பார்க்கலல்ல….! வருகிறது 2 மிகப்பெரிய அறிவிப்புகள்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது மேலும் 2024 ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வானது விரைவில் வெளியாக இருக்கிறது. கடந்த மாதங்களுக்கான ஏஐசிபிஐ தகவல்களின் படி நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்…

Read more

30 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி…. மாநில அரசின் திட்டத்தால் நிம்மதி…!!

தேர்தல் வாக்குறுதியாக தெலுங்கானா அரசானது விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அறிவித்தது. இந்த நிலையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக ஒரு விவசாயிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரையில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 30…

Read more

அரசுப்பள்ளி ஆசிரியர்களே…! கோரிக்கைகளை பதிவு செய்ய…. உங்க கையிலேயே வந்துவிட்டது சூப்பர் வசதி…!!

உள்ளடக்கிய கல்வித் திட்ட இலச்சினை மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கான “நலம் நாடி” செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்து வைத்து, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும்…

Read more

விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் மானியம்…. இந்த திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்…!!

மத்திய அரசின்  திட்டத்தின் மூலமாக விவசாயிகள் நிதி ரீதியாக பயன்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டம். இந்த திட்டமானது விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் மத்திய மற்றும்…

Read more

பிரபல பத்திரிகையாளரும், இயக்குனருமான கே.ஜெயதேவ் காலமானார்…. சோகம்…!!

பிரபல பத்திரிகையாளரும் டோலிவுட் திரைப்பட இயக்குனருமான கே.ஜெயதேவ் திங்கள்கிழமை இரவு ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி யசோதா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பல குறும்படங்களை இயக்கிய ஜெயதேவ், ‘Korangi Nunchi’ (2022) படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம்…

Read more

விஜயகாந்த்தின் பெரிய ரசிகன் நான்…. அவர் சொன்ன வார்த்தை ஒலித்துக்கொண்டே இருக்கிறது… விஷால் உருக்கம்.!!

விஜயகாந்த்தின் மிகப்பெரிய ரசிகன் நான் என நடிகர் விஷால் தெரிவித்தார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு விஷால் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், தான் மட்டுமின்றி அனைத்து கலைஞர்களும் சரிசமம்…

Read more

இனி ஊக்கத்தொகை வாங்கிக்கணக்கிலேயே செலுத்தப்படும்…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை இனி மாணவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக…

Read more

எதிர்பார்த்தது 10 லட்சம் கோடி…. ஆனால் வந்ததோ கம்மி தான்… பாஜக அண்ணாமலை…!!

அதானியை விமர்சனம் செய்த திமுகவினர் தற்போது பாராட்டுகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையேற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது.…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் மதியத்திற்கு மேல் விடுமுறை..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

Read more

ஜனவரி-20 ஆம் தேதி மறக்காம போங்க…. குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கியமான செய்தி…!!

தமிழக அரசு ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு, நிவாரண தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதனால் ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும். அதாவது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்றவற்றை…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் நல்ல வருமானம்…. இந்த திட்டத்தில் உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என அனைவருக்கும்பல்வேறு காப்பீடு திட்டங்கள் எல்ஐசி நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது ஒரு திட்டம் தான் lic ஜீவன் சாதி பீமா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் நல்ல வருமானம்…

Read more

ஜனவரி 11 முதல் வருகிறது மானியம்…. பால் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு…!!

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக பால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன . அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அறிவித்துள்ளது. அதாவது அம் மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு…

Read more

BREAKING: நீதிமன்றம் வரை சென்றது பேருந்து பிரச்சனை..!!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த விவகாரத்தை வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிட்டிருக்கிறார்.பொங்கல் நேரத்தில் மக்கள் இதனால் சிரமப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதனை…

Read more

BREAKING: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை…!!!

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்…

Read more

விஜய் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார்…. ரொம்ப ஒழுக்கமானவர்…. நடிகை சினேகா ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவின் என்னவளே படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சினேகா. விஜய், அஜித், கமல், தனுஷ் என  பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் வருடம் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் பணம்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தலைமைசெயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று…

Read more

BREAKING: நாளை தமிழகம் முழுவதும் முடங்குகிறது…!!

பஸ் ஸ்டிரைக் மத்தியிலும், மதியம், இரவு ஷிஃப்டில் இருப்பவர்களையும், விடுப்பில் சென்றவர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஸ்டிரைக் முதல் நாளான இன்று பலரும் ஓய்வு இல்லாமல், பணிக்கு வந்துள்ளதால், நாளை இதே நிலை நீடிக்க வாய்ப்பில்லை. இதனால், நாளை அதிகளவில் பேருந்துகள்…

Read more

டீப் ஃபேக்: போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து…. அமைச்சர் பிடிஆர் தகவல்…!!!

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் பரப்பப்படும் போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர்,…

Read more

நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு…. வெளியான தகவல்…!!!

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் குமார், பாஜக கேரள மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகரும், இயக்குநருமான மேஜர் ரவி, நடிகர்கள் தேவன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தயாரிப்பாளரும்,…

Read more

மத்திய பட்ஜெட் ஏன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது…? இதற்கான காரணம் என்ன…? சுவாரஸ்ய தகவல் இதோ….!!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய அறிவிப்பு எதுவுமே இருக்காது…

Read more

கையில் வளையல் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா…? அறிவியல் காரணம் இதோ…!!

பெண்கள் தங்களுடைய கைகளில் அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல். கலாச்சார நம்பிக்கையின்படி வளையல் அணிவது மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. பெண்கள் வளையல் அணிவதால் ஒட்டுமொத்த அழகையும் அதிகரிக்கிறது .அது மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திலும் கொடுக்கிறது. மணிக்கட்டில் வளையல் அணிவதால் செல்களிடையே அதிர்வுகளை…

Read more

ராஷ்மிகா – விஜய் தேவர கொண்டா விரைவில் டும் டும் டும்..? இனிமே இதெல்லாம் நம்பாதீங்கப்பா…!!

சமந்தாவும்  விஜய்  தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் லிவிங் டுகெதர்-ல் உள்ளதாக தகவல்  தீயாக இணையத்தில் பரவியதையடுத்து அடுத்தடுத்து போலியான தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம்…

Read more

கேப்டன் விஜயகாந்த் மரணத்திற்கு என்ன காரணம்…? சந்தேகம் கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்…!!

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் விஜயகாந்தை வைத்து 17 படங்களை இயக்கியவரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தேகம் ஒன்றை கிளப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ஆபரேஷனுக்குப் பிறகு அவரது சிகிச்சை…

Read more

BREAKING: பெரும்பாலான மாவட்டங்களில் ஸ்டிரைக்… ஸ்தம்பித்தது தமிழகம்…!!!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், சென்னையை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், தனியார் பேருந்து ஓட்டுநர், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு…

Read more

BREAKING: பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!!

பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.7 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி…

Read more

BREAKING NEWS: ஸ்டிரைக்: மதுரை முடங்கியது…!!

மதுரையில் இருந்து சென்னை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மதுரை பணிமனையில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை; 10% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் மிக…

Read more

கேப்டன் சமாதியில் கிளிசரின் போட்டு அழுதாரா சூர்யா…? சர்ச்சையை கிளப்பிய பயில்வான்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் பல கோடி ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இப்படி உச்சத்தில் இருக்கும் சூர்யா விஜயகாந்த்…

Read more

BREAKING: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் இருந்து விலகல்….!!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் போக்குவரத்து வேலை நிறுத்தத்தில் தொமுச, ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினர் பங்கேற்கவில்லை. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் ஸ்டிரைக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சுமார் ஒரு…

Read more

வெறும் 10 ரூபாய்க்கு தினமும் உணவு…. மகிழ்ச்சியில் ஏழை எளிய மக்கள்… மாநில அரசின் அதிரடி திட்டம்….!!

மகாராஷ்டிராவில் சிவ் போஜன் என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த  விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளுக்கு மட்டும் 2 லட்சம் தாலிகளில் மானிய விலையில் பத்து ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால்…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்களுக்கு வாய்ப்பு…. இன்று மறக்காம போங்க…!!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

கைதட்டுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா…..? அடடே சூப்பரு…!!

பெரும்பாலும் நாம் ஒருவரை பாராட்டும்போது கைதட்டி உற்சாகப்படுத்துவோம். குழந்தைகளும் எதை செய்தாலும் அதற்கு நாம் கைதட்டுவது வழக்கம். கைதட்டினால் ஒருவித உற்சாகம் நமக்குள் வருவது நமக்கே தெரியும். ஆனால் கைதட்டலுக்குப் பின்னால் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பலருக்குத் தெரியாது. கைதட்டல் என்பது…

Read more

APPLYNOW: இன்றே கடைசி நாள்…. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு…!!

நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18-26 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். இடஒதுக்கீட்டை பொறுத்து வயது…

Read more

ஜல்லிக்கட்டு முன்பதிவு தேதி… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு …!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, வீரர்கள் ஜனவரி 10,11இல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனmadurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொறுத்த வேண்டும் என்று மாவட்ட…

Read more

APPLY: வங்கியில் வேலை…. விண்ணப்பிக்க நாளை கடைசி…!!!

நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18-26 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். இடஒதுக்கீட்டை பொறுத்து வயது…

Read more

மக்களே…! கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கிளாம்பக்கத்தில் இருந்தும் , இசிஆர் மார்க்கமாக செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.…

Read more

“உனக்கு ஆயுசு கெட்டிடா” 16,000 அடியில் இருந்து விழுந்தும் சாகலயே…. சம்பவம் செய்த ஐபோன்…!!!

சமீபத்தில் அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான கதவு பலத்த காற்றின் மூலம் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அப்போது விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகளின் சோலா பொருட்களும் அதன் வழியாக வெளியே…

Read more

இந்த திட்டத்தில் ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு…. தபால் அலுவலக வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!

பெரும்பாலும் மக்கள் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை விட தபால் நிலையங்களில் பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசாங்கம் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. அதாவது மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் அடுத்து இரண்டு வருடங்களுக்கு…

Read more

மாதம் ரூ.88,000 சம்பளம்…மொத்தம் 250 பணியிடங்கள்…. ஜன-22 க்கும் விண்ணப்பிக்கவும்…!!

United India Insurance Company Limited-ல் (UIIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: United India Insurance Company Limited (UIIC) பணியின் பெயர்: Administrative Officer (Scale I) பணியிடங்கள்: 250…

Read more

நீட்டிக்கப்படும் மத்திய அரசின் இலவச அரிசி திட்டம்…. யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும்…??

அசாமில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக ஜனவரி 7ஆம் தேதி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்காக 2022-ம் வருடம் அமல்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பு விதிகளின் விதி 4-ஐ திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.…

Read more

ஜன-22 ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. தமிழகத்திற்கு பொதுவிடுமுறை….? வெளியான தகவல்…!!

ஜனவரி 22ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பொது விடுமுறை…

Read more

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படுமா…? அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாளை பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 2 கோரிக்கைகளை ஏற்பதாக…

Read more

இதுதான்டா சான்ஸ் ஓடிரு…! ஓடும் வண்டியில் இருந்து குதித்த பசு…. வைரலாகும் வீடியோ…!!

தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில் ட்ரக் ஒன்றில் பசுவை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். அப்போது ஓடிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக அந்த ட்ரக்கின் கதவு திறந்துவிடுகிறது. இதனை சுதாரித்துக்கொண்ட பசு நாம் வெளியே செல்ல வழி வந்துவிட்டது என்பது போல், வேகமாக…

Read more

தமிழக மக்களின் வங்கிக்கணக்கில் பொங்கல் பரிசு….? பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

பொங்கல் பரிசு தொகை ரூ.1000-ஐ வங்கிக் கணக்குகளில் செலுத்துவது பற்றி அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுவாமி மலையை சேர்ந்த…

Read more

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…. பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு நிம்மதி…!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜன.12 முதல் ஜன.14 வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில்…

Read more

நடிகர் பிரேம்ஜியின் காதலி இவர்தானா…? வெளியான தகவல்…. விரைவில் டும் டும்…!!

இயக்குநர் வெங்கட்பிரபுவின் தம்பியும், இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் திரையுலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். 43 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. பிரேம்ஜிக்கு இந்த ஆண்டு கட்டாயம் திருமணம் நடந்து விடும் என…

Read more

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் தனது தந்தை காலமானார். பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பகோல் (89) சிறிது நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் காலமானார். பாகேலின் தந்தை கடந்த மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவால் ராய்பூரில் உள்ள…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்கள் தேர்வு…. கடலூரில் நாளை எழுத்துத்தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(நாளை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்தாண்டு முன்கூட்டியே குஜராத் மாநில அரசு விடுதலை…

Read more

Other Story