நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18-26 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். இடஒதுக்கீட்டை பொறுத்து வயது தளர்வு உண்டு. தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். இணையதளம்:https://centralbankofindia.co.in/
APPLYNOW: இன்றே கடைசி நாள்…. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு…!!
Related Posts
இந்திய கடற்படையில் அக்னிவீரன் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீரன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மே 13 முதல் மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்டர் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நவம்பர் 1, 2003 முதல்…
Read moreAPPLY NOW: ரயில்வேயில் 4,660 வேலைகள்….. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!!
RPFல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு .…
Read more