நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18-26 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். இடஒதுக்கீட்டை பொறுத்து வயது தளர்வு உண்டு. தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். இணையதளம்:https://centralbankofindia.co.in/