நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18-26 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். இடஒதுக்கீட்டை பொறுத்து வயது தளர்வு உண்டு. தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். இணையதளம்:https://centralbankofindia.co.in/
APPLYNOW: இன்றே கடைசி நாள்…. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு…!!
Related Posts
12வது தேர்ச்சியா?.. மத்திய அரசு வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024. Union Public Service Commission சார்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி சார்பில் 404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Army,…
Read more10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read more