மதுரையில் இருந்து சென்னை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மதுரை பணிமனையில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை; 10% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் மிக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன