பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்: எந்தெந்த நாட்களில், எந்தெந்த வழித்தடத்தில்…? முழு விவரம் இதோ…!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆனது இயக்கப்படவுள்ளது. அதேபோல தாம்பரம் – தூத்துக்குடி இடையேயும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரம் -திருநெல்வேலி இடையே ஜனவரி 11,13, 16 தேதிகளில் தாம்பரத்திலிருந்து…

Read more

இந்தம்மா ஏய்…! நா பேசிக்கிட்டிருக்கும்போது நீ போன்ல பேசுறியா…? பெண்ணை திட்டிய திமுக MLA …!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சியில் செல்போனில் பேசிய பெண்ணை வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் திட்டினார். நேற்று விழாவில் எம்எல்ஏ பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களில் ஒருவர் தலையை குனிந்தபடி…

Read more

நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு…. மீண்டும் எப்போது தெரியுமா…? முக்கிய அறிவிப்பு…!!

மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்த நீட் முதுகலை தேர்வு ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியல் வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு மறு தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இது குறித்து விண்ணப்பதாரர்கள் கவனம் செலுத்தி ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.…

Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை…. பரபரப்பு…!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக ஆர்ப்பாட்ட கூட்டத்தில் செல்லூர் ராஜு தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக…

Read more

ஜன.14, 15 தேதிகளில் இவர்கள் மட்டும் சபரிமலைக்கு வரவேண்டாம்… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக…

Read more

BREAKING: அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில், ஓபிஎஸ்-க்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி, ஓபிஎஸ் தாக்கல்…

Read more

“இது என்ன புது டெக்னாலஜி” புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

“பலத்தக்காற்று வீசும்” எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்…. கடலுக்கு செல்லாத தூத்துக்குடி மீனவர்கள்…!!

வங்க கடல் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதனால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. வங்காளவிகுடா, மன்னர் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் 40 கிலோமீட்டர் முதல் 60…

Read more

விஜயகாந்த் ரசிகர் மாரடைப்பால் மரணம்… சோகம்…!!!

விஜயகாந்த் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரது ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் ஆண்டி (45). இவர் தேமுதிகவின் கொட்டாம்பட்டி ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்து வந்திருக்கிறார். விஜயகாந்த் இறந்தநாள் முதல் சோகமாகவே இருந்த இவர்,…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்னும் வாங்கவில்லையா…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் தற்போது சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், சுமார் 35,233க்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறை மற்றும் வெள்ளிக்கிழமையில் மட்டும் விடுமுறை விடப்படும். இந்த நிலையில், ரேஷன்…

Read more

நாளை (12ஆம் தேதி) முதல் வரும் 14ஆம் தேதி வரை…. பொங்கலுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் நாளை 12ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு…

Read more

Breaking: கடல் வளத்தை பாதுகாக்க சிறப்பு திட்டம்…!!!

தமிழகத்தில் கடல் வளத்தை பாதுகாக்க ₹2000 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடல் பல்லுயிரிகளை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிரி பாதுகாப்பு பூங்கா, கடல் ஆமை பாதுகாப்பு…

Read more

பலாத்கார வழக்கு: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!

பலாத்கார வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு, காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவர்…

Read more

இன்று முதல் பால் விவசாயிகளுக்கு மானியம்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக பால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன . அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அறிவித்துள்ளது. அதாவது அம் மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில், ஐ.டி. சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, செந்தில் பாலாஜியின் தம்பி…

Read more

வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன்கடை மூலம் பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது. பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கு ஏதுவாக வரும் வெள்ளிக்கிழமை (ஜன.12) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மக்கள் பரிசுத்…

Read more

நல்ல நடிகன்… நல்ல மனுஷன் கிடையாது…. வடிவேலுவை வறுத்தெடுத்த பிரபல நடிகர்…!!!

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு நடிகர் வடிவேலு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பல்வேறு தரப்பினர் பேசி வந்தனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நகைசுவை நடிகர் பெஞ்சமினிடம்,…

Read more

ஒடிசா மக்களுக்கு பிடித்த உணவான…. சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு….!!!

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு எறும்புகள் ஏராளமாகக் காணப்படும். இந்த எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும். இந்த எறும்புகளை பிடித்து அப்பகுதி மக்கள் சட்னி செய்து சாப்பிடுவார்கள். இது அந்த மக்களுக்கு மிகவும் பிடித்த…

Read more

பிரபல இயக்குநர் கோவையில் காலமானார்… சோகம்…!!

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். இவரது உடல் நாளை கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவர் ஆயுஷ்மான் பாவா,…

Read more

Paytm Wallet-ஐ Activate செய்வது எப்படி தெரியுமா…? இதோ தெரிந்துகொள்ள முழு விவரம்…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் நாளுக்கு நாள் அப்டேட்டுகள் அதிகரித்து வருகிறது. இதை தெரிந்து கொள்ளாவிட்டால் அதை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். குறிப்பாக பணம் செலுத்தும் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேடிஎம் வாலட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பது…

Read more

சொன்ன மாதிரியே அப்படியே நடக்குதே…. 2024 குறித்து பாபா வங்காவின் கணிப்பு…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். தினமும் தனக்கு வரும் காட்சிகளை…

Read more

செம்ம ஜாலியா கிரிக்கெட் விளையாடும் தளபதி விஜய்…. வெளியான வீடியோ…. வெளியிட்டவர் யார் தெரியுமா….??

வாரிசு இயக்குனரான வம்சி  இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த குடும்பத் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் , ஷியாம், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் நடிகர்…

Read more

கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷாவின் தன்னலமற்ற பரந்த உள்ளம்…. பாராட்டிய சீமான்…!!

கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அறந்தாங்கி நிஷா மற்றும் பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்களின் அன்பையும், ஆதரவையும்…

Read more

என்னுடைய வாழ்நாள் லட்சியமே சிம்புவோடு தான்…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!

2021 ஆம் வருடம் வெளியான ரொமான்டிக் என்ற படத்தில் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தேவயானி ஷர்மா. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார் .சமூக வலைதளம் மூலமாக பிரபலமான இவர் மாடலிங்காகவும் இருந்து வருகிறார். தற்போது விளம்பர படங்களில்…

Read more

Flash news: தேனி தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான்…!!!

நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செயல்படுவதாக மன்சூர் அலிகான் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார். தேனி தொகுதியில் போட்டியிட்டு அம்மாவுக்கு…

Read more

அயோத்தியில் 7 நட்சத்திர உணவகத்தில் சைவ உணவு…. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு…!!

அயோத்தியில் 7 நட்சத்திர உணவகம் கட்டப்படும் என்றும், அதில் சைவ உணவு வழங்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அயோத்தியில் பிராண பிரதிஷ்டா உற்சவ் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். அயோத்தியில் விடுதிகள் அமைப்பது…

Read more

BREAKING: 4000 + 1,766 = 5766 பணியிடங்கள் அறிவிப்பு…!!

2024ஆம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, 4000 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூனில் நடைபெறும் என்றும், 2ஆம் நிலை 1,766 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.…

Read more

“நான் முதல்வன் திட்டம்” அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலியாக, முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப “நான் முதல்வன்” திட்டத்தில் இனி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில், எந்தெந்த…

Read more

ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பில் தளர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பதவி உயர்வு குறித்து அடிக்கடி ஏகப்பட்ட நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆசிரியர்கள்…

Read more

ஜனவரி 22 டாஸ்மாக் மூடல், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக…

Read more

பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்…. சோகம்…!!

புற்றுநோய்-க்கு சிகிச்சை பெற்றுவந்த புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் (55) காலமானார். இனாயத் ஹுசையன் கானின் பேரனான இவர், பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் பல வெற்றி படங்களின் பாடல்களை பாடி, பெரும் ரசிகர் பட்டாளத்தை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!

குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி மக்களுக்கு 1.77 கோடி இலவச…

Read more

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…. முன்பதிவு ஆரம்பம்…. மாடுபிடி வீரர்களே ரெடியா…??

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். http://madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கும்,…

Read more

இல்லத்தரசிகளே கொண்டாடுங்கள்….! 5 நாட்கள் முன்கூட்டியே பணம் வந்திருச்சு…. அசத்திய தமிழக அரசு…!!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதே போல், மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான…

Read more

கல்விக்கு வயது தடையில்லை…. 56 வயதில் பிஏ தேர்வு எழுதும் முன்னாள் MLA…!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலிக்கு உட்பட்ட பித்ரி செயின்பூரில் முன்னாள் எம்எல்ஏவான ராஜேஷ் குமார் மிஸ்ரா, கடந்த ஆண்டு இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இப்போது பிஏ தேர்வு எழுதுகிறார். பிஏ முதலாம் ஆண்டு இந்தி தேர்வு திங்கள்கிழமை நடந்தது. இன்டர்மீடியட் தேர்ச்சி…

Read more

கேஸ் சிலிண்டர் வெடித்தால் ரூ.50 லட்சம் இலவச காப்பீடு கிடைக்கும்…. முழு விவரம் இதோ…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வீடுகளிலும் சிலிண்டர் இருக்கிறது. சிலிண்டர் இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. இதில் சில நேரம் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துகளும் ஏற்படுகிறது. இவ்வாறு விபத்து ஏற்படும்போது  எரிவாயு நுகர்வோருக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் வரை…

Read more

250 நிர்வாக அதிகாரி பணியிடங்கள்…. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஜன-8 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

அரசுத் துறையில் வேலை  தேடும் அனைத்து நபர்களுக்கும் அருமையான வாய்ப்பு வந்துள்ளது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 250 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.…

Read more

இதுதான் யானையின் சாணம்…. பிரதமர் மோடியை நுகர்ந்து பார்க்க சொன்ன பியர் கிரில்ஸ்… வைரல் வீடியோ…!!

கடந்த 2019 -ம் ஆண்டு Man Vs Wild எனும் சாகச பயணத்தை சாகசப் பயணி பியர் கிரில்ஸ் உடன் பிரதமர்  நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு கிளிப்பை பகிர்ந்து இந்த நிகழ்வு நம் அனைவரையும் சிரிக்கவைக்கிறது…

Read more

BREAKING: தற்காலிக ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…!!

அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பேருந்துகள் இயங்காமல் நிற்கின்றன. நிலைமையை சரி செய்ய, உரிமம் பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அழைப்பு…

Read more

கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடை…. தமிழக அரசின் பொங்கல் சர்பிரைஸ்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.3000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலி என அனைவருக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் 2022 –…

Read more

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விடணும்…? பெற்றோர்களே புரிஞ்சிக்கோங்க…. மாவட்ட ஆட்சியர் அதிருப்தி…!!

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? என்று தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய தூறல் வந்து விட்டாலோ பெற்றோர்கள் எனக்கு…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000…. சற்றுமுன் தொடங்கிவைத்தார் முதல்வர்…!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை,…

Read more

  • January 10, 2024
Breaking: வங்கி கணக்கில் பணம் வந்தது, உடனே செக் பண்ணுங்க..!!

குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பணம் வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் பொங்கல் வருவதால், குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கில்…

Read more

திமுகவில் இருந்து சென்னை மாமன்ற உறுப்பினர் நீக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!

சென்னை மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனா ஜெகதீசன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் நள்ளிரவில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து காவலர்களை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானது. அதேபோல் சாலையோர கடைக்காரர்கள், வீடு கட்டுபவர்களிடம்…

Read more

BREAKING: போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த…

Read more

PM கிஷான் நிதித்தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு தரப்பில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு வருடத்தில்…

Read more

மாதம் ரூ.88,000 சம்பளத்துடன் வேலை அறிவிப்பு…. டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ் இதோ…!!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 250 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வயது 21-30க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ. 88,000 வரை. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:…

Read more

BREAKING: அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா… பரபரப்பு!!!

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம், அரசின் முக்கிய வழக்குகளை கையாண்டு வந்தார். சமீபகாலமாக அவர், சரியாக வழக்கு விசாரணையை நடத்தவில்லை என குற்றச்சாட்டு…

Read more

பண்டிகை காலத்தில் இந்த போராட்டம் தேவையா…? கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்….!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு? என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘நகரத்தில் உள்ள…

Read more

Other Story