BREAKING: பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி, பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.2000, பிச்சி பூ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா…

Read more

நீ நல்ல பையன்டா…! மான்குட்டியை காப்பாற்றிய நாய்…. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

உலகில் உள்ள அனைத்து விலங்குகளிலும் நாய்கள் மிகவும் விசுவாசமானவை. இதற்கு உதாரணமாக மான் குட்டி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்தது. அதைப் பார்க்கும் ஒருவர் தன் செல்ல நாயிடம் அதைப் பாதுகாக்கச் சொல்கிறான். உடனே அந்த நாய் ஆற்றில் குதித்து மான்…

Read more

ஒரே மாதத்தில் அரசு ரூ.8000 கொடுத்திருக்கு…. மகிழ்ச்சியில் குதிக்கும் மக்கள்…. பெருமிதத்தில் CM ஸ்டாலின்…!!

அயலகத் தமிழர் மாநாட்டில் கணியன் பூங்குன்றன் பெயரில் 13 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அயலகத் தமிழர் தின விழாவின் 22-ம் நாளான இன்று ‘எனது கிராமம்’ திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .அப்போது பேசிய அவர், ஒரே மாதத்தில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே இன்றே செய்யுங்க…. இல்லாவிட்டால் பணம் கிடைப்பதில் சிக்கல்…!!

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.13ம் தேதி 2வது சனி, ஜன.14 ஞாயிறு வார விடுமுறை, ஜன. 15 தைப்பொங்கல், ஜன. 16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 5 நாட்களுக்கு விடுமுறை…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தோருக்கு வந்தது GOOD NEWS…. என்னனு பாருங்க…!!

ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி…

Read more

“*401# நம்பர்” அவசரப்பட வேண்டாம் மக்களே…. தொலைத்தொடர்புத்துறை எச்சரிக்கை…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால் அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தபடியே முடிந்து விடுகிறது. இதுஒருபுறமிருக்க மற்றொரு புறம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. சமீப காலங்களில், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை அதிகளவில் ஏமாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை…

Read more

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேதி அறிவிப்பு…!!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 27 முதல் மார்ச் 23வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகள் நடைபெறும். தேர்வு அட்டவணை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாக…

Read more

இலவச ஆட்டோ சேவையை தொடங்கிய ‘KPY பாலா’…. 24 மணி நேரமும்…. குவியும் பாராட்டுக்கள்…!!

குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா. இவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துவருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்நிலையில்,  நகைச்சுவை நடிகர் ‘KPY பாலா’, இலவச…

Read more

BREAKING: தப்பித்தார் அமைச்சர் பொன்முடி…. நீதிமன்றம் தீர்ப்பு…!!

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதத்தில் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும்…

Read more

தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவி…. நீதிமன்றம் வரை சென்ற கணவன்….கடைசியில் நடந்தது என்ன…??

நீண்டகாலம் கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பது, மனதளவில் கொடுமைப்படுத்தும் செயல் என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு திருமணமான 16 நாட்களில், தான் வெளிநாடு செல்லும் வரை உடலுறவுக்கு மனைவி சம்மதிக்காததால் கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

சர்ச்சையில் சிக்கிய நடிகை தமன்னா…. நடந்தது என்ன…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு…

Read more

பழங்களில் இருந்து மதுபானம் தயாரிக்க அனுமதி…. ஒப்புதல் அளிக்குமா மாநில அரசு…???

பழங்களில் இருந்து குறைந்த ஆல்கஹால் மதுபானம் தயாரிக்க கேரள அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த ஆல்கஹால் மதுபானங்களை தயாரிப்பதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு பாடக் குழு ஒப்புதல் அளித்தால், மீதமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று கலால்…

Read more

ரூ.40 லட்சம் இல்லாவிட்டால் ரூ.20 லட்சம் கட்டினாலே போதும்…. மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை…!!

முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மருத்துவ படிப்பை முடித்த பின் அரசு…

Read more

மூடப்பட்ட PPF கணக்கை மீண்டும் Activate செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!

பெரும்பாலும் மக்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாள ர்கள் குறைந்தபட்சமாக 500 வரையும், அதிகபட்சமாக  1.5 லட்சம் ஆக நிர்ணயம்…

Read more

வெறும் 10,000 ரூபாயில் நல்ல வருமானம்…. போஸ்ட் ஆபீஸ் மூலம் தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு எதுமே இல்லாமல் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க கூடிய வேலையை செய்ய நிறைய பேர் விரும்புகிறார்கள். இருந்தாலும் ஒரு ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலைகளை வேலை செய்துவிட சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டுபவர்கள்…

Read more

இந்த வங்கி கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா…? ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு… என்னனு பாருங்க…!!

பல வங்கிகளும் தங்களுடைய கிரெடிட் கார்டு தொடர்பான விஷயங்களை மாற்றி உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அந்தவகையில் HDFC வங்கியானது ரீகாலியா மற்றும் மில்லேனியா கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றியுள்ளது.   அதன்படி ரீகாலியா கார்டுகளுக்கான லவுஞ்ச் அணுகலுக்கான விதிகள்…

Read more

உண்மையான காதலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உண்மையான காதலுக்கு ஆதரவாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது 2015ஆம் வருடம் மைனர் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணையில், இளைஞர்களும்,…

Read more

இந்தியாவின் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மரணம்…. வெளியான தகவல்…!!

‘லஷ்கர்-இ-தொய்பா’ என்ற பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அறிவித்துள்ளது. இவர் நவம்பர் 2008 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது. புத்தாவியின் மரணத்தை உறுதி செய்து வியாழக்கிழமை…

Read more

விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்…. இணையத்தில் பேசுபொருளாக மாறியது…!!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கை, தனது பெயருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாற்றியுள்ளார். உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் காலமானார். அவர் மறைந்து 2 வாரங்கள் கடந்துள்ள நிலையில், விஜயகாந்த்-ன்…

Read more

BREAKING: ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல்..!!

ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ந்து வழிமறித்து கடத்துவதாக புகார் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தியக்…

Read more

மக்களே இந்த திட்டம் தெரியுமா…? ரூ.5 லட்சம் இலவசமா கிடைக்கும்…. இதெல்லாம் செய்தால் போதும்….!!

ஏழை எளிய மக்கள் தங்களுடைய அவசர காலத்தில் மருத்துவ சிகிச்சைகளை எந்தவித சிரமமும் இல்லாமல் மேற்கொள்ள மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த  திட்டம் ஆயுஷ்மான் பாரத் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த…

Read more

அடக்கடவுளே…! சிப்ஸ் பாக்கெட் ரூபத்தில் வந்த எமன்…. சாப்பிடும் நேரத்தில் நேர்ந்த சோகம்….!!!

அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 75 முதியவர் ஒருவர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி சாப்பிடுவதற்கு முயன்றார். அப்போது சிப்ஸ் பாக்கெட்டை கைகளால் பிரிக்க முயற்சித்த போது சிகரெட் பற்றவைக்கும் லைட்டரை பயன்படுத்தி சிப்ஸ்  பாக்கெட்டை பிரிக்க முயற்சித்துள்ளார்…

Read more

ரேஷன் கார்டில் குழந்தைகள் பெயரை சேர்ப்பது எப்படி….? இதோ முழு விவரம்…!!!

அரசின் சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வீட்டில் புதிதாக குழந்தை பிறந்து விட்டால் அவர்களையும் அந்த அட்டையில் சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு சந்தேகம்…

Read more

அமேசான் ரிபப்ளிக் டே சிறப்பு விற்பனை …. நாளை முதல் ஆரம்பம்… மக்களே முந்துங்க…!!!

ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனமானது குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தளத்தில் சிறப்பு விற்பனையை தொடங்கும். இதில் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும். அந்தவகையில் இந்த வருடம்…

Read more

Whatsapp-இல் மோசடி: இதிலிருந்து தப்பிக்க Tips… என்னென்ன செய்யலாம்…? இதை தெரிஞ்சிக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களுக்கும் அடிமையாகி விட்டார்கள். அதில் முக்கியமானது தான் whatsapp. உலகில் என்ன நடந்தாலும் நாம் விரல் நுனியில் தெரிந்து கொள்கிறோம். அந்த அளவிற்கு இணையத்தின் பயன்பாடு…

Read more

நந்தியின் கொம்பு நடுவில் இருந்து சிவன் ஏன் பார்க்கப்படுகிறார்…? முக்கிய தகவல் இதோ…!!

மும்மூர்த்திகளில் மிகவும் சக்தி வாய்ந்தவர் பரமேஸ்வரர். சிவபெருமான் பெரும்பாலும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆனால், சிவபெருமான் மூன்றாவது கண்ணைத் திறந்தால் படைப்பு அழிந்துவிடும் என்கின்றனர் அர்ச்சகர்கள். எல்லாம் வல்ல சிவபெருமானை நேரடியாக தரிசனம் செய்யக்கூடாது. கோயிலின் முன்பாக்க இருக்கும் நந்தியின் கொம்புகளைப்…

Read more

மாதவிடாய் நேரத்தில் என் மனைவி அப்படி ஆகிடுவாங்க…. உண்மையை சொன்ன விக்னேஷ் சிவன்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அப்போது முதல் தற்போது வரை உச்சத்தில் இருந்து வருகிறார். இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இவர் சினிமா மட்டுமின்றி பிசினஸ் செய்தும் வருகிறார். இந்த…

Read more

இதற்கு தடை கிடையாது…. ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.   இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில்…

Read more

செஸ் விளையாடினால் புத்திசாலியா மாற்றலாமா…? இவ்ளோ மாற்றங்கள் நடக்குமா…? உண்மை தகவல் இதோ…!!

31 காய்கள், இரண்டு ஆட்டக்காரர்கள், கருப்பு மற்றும் வெள்ளை வழி சதுரங்கள் வழியே நகர்ந்து ராஜாவை வீழ்த்துபவர் வெற்றியாளர். சதுரங்க விளையாட்டை பற்றி தெரியாதவர்களுக்கு இப்படி சிம்பிளாக இதை விளக்க முடியும். ஆனால், இந்த அளவிற்கு எளிமையான விளையாட்டு இல்லை. இதை…

Read more

நாட்டின் மிக தூய்மையான நகரம்…. மீண்டும் முதலிடத்தை பிடித்த ஊர்…. எது தெரியுமா…??

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 தொடர்ச்சியாக ஏழாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முறை இந்தூருடன், குஜராத்தில் உள்ள சூரத்தும் முதல் ரேங்க் பெற்றுள்ளது. இந்த…

Read more

கோவையில் இன்று முதல்…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜன-22ம் தேதி 3 மாநிலங்களில் விடுமுறை அறிவிப்பு

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும்  22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல மாநிலங்கள் ஜன.22ஆம் தேதி விடுமுறை அறிவித்து வருகின்றன. முதல் மாநிலமாக உ.பி.,யில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

Read more

BREAKING: அமித்ஷாவை சந்திக்கும் அனைத்துக் கட்சி குழு…!!!

டெல்லியில் ஜன.13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி MPக்கள் குழு சந்திக்கிறது. சென்னை, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி கோரி அரசு சார்பில் 2 மனுக்கள் அளித்தும் மத்திய அரசிடமிருந்த இதுவரை நிதி வரவில்லை.…

Read more

இனி வாட்ஸ்அப் தீம்களை 5 நிறங்களில் மாற்றலாம்…. அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்…!!

Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப் தீம்களை 5 நிறங்களில் மாற்றும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம்…

Read more

விபத்தில் சிக்கிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி…!!

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அனந்த்நாக் மாவட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது விபத்து நடந்துள்ளது. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், மெகபூபா முப்தி…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. எந்தெந்த நாட்கள் தெரியுமா…? குடிமகன்கள் ஷாக்…!!

பொதுவாக பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்தவகையில் பொங்கல், தைப்பூசம் உட்பட 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டியையின் போது திருவள்ளூர் தினமான ஜன.16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்…

Read more

விரைவில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்….? வெளியான தகவல்…!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் ஜன.21ஆம் தேதி சேலம் இளைஞரணி மாநாடு நடத்திய ஓரிரு தினங்களில் இதற்கான…

Read more

சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. பதிவுத்துறை உத்தரவு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி, சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஜன.18 முதல் 31ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலாக டோக்கன் வழங்கவும், ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்…

Read more

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் முக்கிய மாற்றம்…. பக்தர்கள் கவனத்திற்கு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் ஐசியூவில் அனுமதி… என்னாச்சு அவருக்கு…..? ரசிகர்கள் ஷாக்….!!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசியூவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி…

Read more

என் கனவில் கூட நினைத்து பாக்கல…. விஜயகாந்தை நினைத்து நடிகை ராதா கதறல்…!!!

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இவருடைய நினைவிடத்திற்கு சென்று திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில், நடிகை ராதா…

Read more

கடவுளுக்கு காணிக்கையாக தேள்களை கொடுக்கும் பக்தர்கள்…. கொடுத்தால் என்ன நடக்கும்….? விசித்திரமான பழக்கம்…!!

கொண்டலா ராயுடு என்பது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமுருவில் உள்ள மலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில். ஒவ்வொரு ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையன்று இக்கோயிலில் சிறப்பு திருவிழா நடைபெறும். ஆனால் இங்கு ஒரு விசித்திரமான வழக்கம் தொடர்கிறது. விழாவின்…

Read more

தங்கம் வாங்கும்போது இப்படி ஏமாந்துடாதீங்க…. உண்மையானதா? இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

தங்கம் என்றாலே எப்பொழுதும் அனைவருக்குமே அதிகமான மோகம் இருக்கும். அது வெறும் ஆடம்பர பொருள் மட்டுமல்லாமல் நல்ல முதலீடு பொருளாகவும் உள்ளது. தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது.…

Read more

பொங்கல் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்வோருக்கு குழப்பமான போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குழப்பமான அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல TNSTC பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேட்டிற்கு வர வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்து விரைவுப் பேருந்துகள் (SETC) மட்டுமே இயக்கப்படும்…

Read more

தேர்வர்கள் கவனத்திற்கு…! SBI PO மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது…!!

2023ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.ஐ PO மெயின்ஸ் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது. தேர்வு எழுதியவர்கள் SBI இணையதளத்தில் நேரடியாக முடிவுகள் அறிந்து கொள்ளலாம். டிசம்பர் 4 மற்றும் 16ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் தகுதி…

Read more

யாரின் உணர்வுகளாவது புண்பட்டிருந்தால்…. மன்னிப்பு கேட்ட அன்னபூரணி தயாரிப்பு நிறுவனம்…!!

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் ஜீ விளக்கம் அளித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வரையில் நெட்பிளிக்ஸில் இருந்து அன்னபூரணி படம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இந்துக்கள், பிராமணர்களின் உணர்வுகளை…

Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா: முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை…. அதிரடி அறிவிப்பு…!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியினர் முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் ஜாதி, மத அரசியல் கட்சி சார்ந்த அடையாளங்களையும், கட்சியின்…

Read more

அயோத்தி ராமர் கோயிலில் அதிசயம்…. அதுவும் 2500 கிலோ, ரூ.25 லட்சம்…. ஆச்சர்யத்தில் பக்தர்கள்…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நாட்டிலேயே மிகப்பெரிய மணியை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதாவது அஷ்டதட்டு எனப்படும் தங்கம், வெள்ளி, காப்பர், ஜிம், மெர்குரி, டின் என எட்டு வகையான உலோகங்கள் மூலமாக இந்த மணி…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்…!!

சேலம் பெரியார் பல்கலை.,யில் ஒருபுறம் போலீசார் சோதனை, மறுபுறம் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படுவதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரே திரும்பிப் போ.. திரும்பிப் போ.. என முழக்கங்களை எழுப்பி வரும் மாணவர்கள், “முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில்…

Read more

அடக்கடவுளே…! முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடும் மூதாட்டி…. அலக்கழிக்கப்படும் அவலம்..!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நந்திதவேரே கிராமத்தைச் சேர்ந்த கிரிஜம்மாவுக்கு கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடி வருகிறார். இதுகுறித்து மூதாட்டி தபால்காரரிடம் கேட்டபோது, ​​அவர் முரட்டுத்தனமாக பதிலளித்துள்ளார். அதனால் செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு…

Read more

Other Story