மும்மூர்த்திகளில் மிகவும் சக்தி வாய்ந்தவர் பரமேஸ்வரர். சிவபெருமான் பெரும்பாலும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆனால், சிவபெருமான் மூன்றாவது கண்ணைத் திறந்தால் படைப்பு அழிந்துவிடும் என்கின்றனர் அர்ச்சகர்கள். எல்லாம் வல்ல சிவபெருமானை நேரடியாக தரிசனம் செய்யக்கூடாது.

கோயிலின் முன்பாக்க இருக்கும் நந்தியின் கொம்புகளைப் பார்த்து நந்தியின் காதில் விருப்பத்தைச் சொல்ல வேண்டும் என ஐதீகம். அப்போது ஆசைகள் நிறைவேறும் எனவும் நம்புகின்றனர்.