வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. தொலைத் தொடர்பு துறை முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயனப்டுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல்…

Read more

“*401# நம்பர்” அவசரப்பட வேண்டாம் மக்களே…. தொலைத்தொடர்புத்துறை எச்சரிக்கை…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால் அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தபடியே முடிந்து விடுகிறது. இதுஒருபுறமிருக்க மற்றொரு புறம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. சமீப காலங்களில், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை அதிகளவில் ஏமாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை…

Read more

Other Story