‘லஷ்கர்-இ-தொய்பா’ என்ற பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அறிவித்துள்ளது. இவர் நவம்பர் 2008 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது. புத்தாவியின் மரணத்தை உறுதி செய்து வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. மே 29, 2023 அன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புத்தாவி மாரடைப்பால் இறந்தார் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இந்தியாவின் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மரணம்…. வெளியான தகவல்…!!
Related Posts
317 கிலோ எடையுள்ள ராட்சத மனிதர் காலமானார்…. இரங்கல்…!!!
சுமார் 317 கிலோ எடையுடன் இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன்(33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும் உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை.…
Read moreஉலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…
Read more