‘லஷ்கர்-இ-தொய்பா’ என்ற பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அறிவித்துள்ளது. இவர் நவம்பர் 2008 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது. புத்தாவியின் மரணத்தை உறுதி செய்து வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. மே 29, 2023 அன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புத்தாவி மாரடைப்பால் இறந்தார் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இந்தியாவின் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மரணம்…. வெளியான தகவல்…!!
Related Posts
கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…
Read more