பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குழப்பமான அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல TNSTC பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேட்டிற்கு வர வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்து விரைவுப் பேருந்துகள் (SETC) மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த குழப்பமான அறிவிப்பால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்வோருக்கு குழப்பமான போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more