அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா: முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை…. அதிரடி அறிவிப்பு…!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியினர் முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் ஜாதி, மத அரசியல் கட்சி சார்ந்த அடையாளங்களையும், கட்சியின்…

Read more

Other Story