வங்கி வாடிக்கையாளர்களே அலெர்ட்… இன்று ஒரு நாள் மட்டும் தான் டைம்… கணக்கு முடக்கப்படும்…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. ரிசர்வ் வங்கியில் வழிகாட்டுதல்களின் படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேவைகளை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு…

Read more

வங்கிக்கு போறீங்களா?… இனி இதுவும் கட்டாயம்… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. அதில் சிறிய முதல் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாக நடைபெறுகின்றன. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் பண பரிவர்த்தனை செயலிகளுக்கு கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட்டு வரும் நிலையில்…

Read more

நாளை முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு… தங்க பத்திரம் விற்பனை ஆரம்பம்…!!!

முதலீடு நோக்கத்தில் தங்க ஆபரணங்களை வாங்குபவர்கள் அதற்கு மாற்றாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்து சேமிக்கலாம். இதன் சிறப்பு வட்டியும் கிடைக்கும் என்பதுதான். பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திரங்களை வங்கி, தபால் நிலையங்களில் 24 கேரட்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே இன்றே செய்யுங்க…. இல்லாவிட்டால் பணம் கிடைப்பதில் சிக்கல்…!!

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.13ம் தேதி 2வது சனி, ஜன.14 ஞாயிறு வார விடுமுறை, ஜன. 15 தைப்பொங்கல், ஜன. 16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 5 நாட்களுக்கு விடுமுறை…

Read more

இனி ஒரு ரூபாய் கூட தேவையில்லை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு GOOD NEWS…!!

வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக வங்கி பரிவர்த்தனை செய்யாவிட்டாலும் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்க கூடும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகை அல்லது அரசின் பண பரிமாற்றத் திட்டங்களுக்காக தொடங்கப்படும் கணக்குகளில் பரிவர்த்தனை இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்க கூடாது என்றும்…

Read more

நாளை ஒருநாள் மட்டுமே டைம்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது லாக்கர் வாடகை ஒப்பந்தத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டு லாக்கரை புதுப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி ஆகும். 10 முதல் 20% வாடிக்கையாளர்கள் இன்னும் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என…

Read more

இனி மினிமம் பேலன்ஸ் பிரச்சனையே இருக்காது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்….!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பிக்சட் டெபாசிட் போன்ற சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது போன்ற சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்யும் போது கட்டாயம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அதை தவறினால் வங்கியில் இருந்து…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… டிசம்பர் 31 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி sbi வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டமான அம்ரீத் திட்டத்தில் சேர விரும்பினால் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. நீங்க இன்னும் இந்த பணியை முடிக்கலையா?… கணக்கை முடக்கும் அபாயம்…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிக்கடி வங்கி சார்பில் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான மற்றும் புதிய விதிமுறைகளை அடிக்கடி வங்கிகள் வெளியிட்டு வரும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

இனி உங்க அக்கவுண்டில் பணம் இல்லாவிட்டாலும் உங்களுக்கு பணம் கிடைக்கும்… எப்படி தெரியுமா?… இதோ பாருங்க…!!!

இந்தியாவில் உள்ள பல வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் ஓவர் டிராப்ட் வசதி. உங்களுடைய வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டால் இந்த வசதியை பயன்படுத்தி அதில் இருந்து நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள…

Read more

நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக வங்கி சார்ந்த அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதேசமயம் அருகில் உள்ள ஏடிஎம் மூலமாக பணத்தை எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்தல் போன்ற பணிகளையும்…

Read more

இனி கிரெடிட் கார்டு மூலம் UPI பரிவர்த்தனை செய்யலாம்… SBI மற்றும் ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் sbi மற்றும் icici வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் sbi மற்றும் icici வங்கி rupayகிரெடிட்…

Read more

உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.456 உள்ளதா?…. உடனே செக் பண்ணுங்க…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிஎம் சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களை குறைந்த வருமானம் உள்ளவர்கள் பயன்பெறவும் மற்றும் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர செய்யும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… UPI பண பரிவர்த்தனையில் தினசரி எவ்வளவு பணம் அனுப்பலாம்?…. இதோ முழு விபரம்….!!!!!

தினசரி பயன்படுத்தப்படும் சேவையாக மாறி விட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த UPI பணப் பரிவர்த்தனை வரம்பு வேறுபடும். அதாவது, எஸ்பிஐ,…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இனி உங்க வீடு தேடி வரும் வங்கி சேவை…. வந்தது புதிய வசதி…!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல்…

Read more

இனி 5 நாட்களை மட்டுமே வங்கிகள் செயல்படும்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியானது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வங்கி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் தினசரி 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருக்கும். இப்போது வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மாதத்தின்…

Read more

விடுமுறை இல்லை…! இன்று வங்கிகள் வழக்கம் போல இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று,…

Read more

Other Story