அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பேருந்துகள் இயங்காமல் நிற்கின்றன. நிலைமையை சரி செய்ய, உரிமம் பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக போக்குவரத்து அதிகாரிகளை சென்று சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…!!
Related Posts
ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. ஏப் 29-ல் பயணம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியான…
Read moreFLASH NEWS: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை கிடுகிடு உயர்வு…!!!
வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை மூன்று ரூபாய் உயர்ந்து 119 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை…
Read more