தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் பல கோடி ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இப்படி உச்சத்தில் இருக்கும் சூர்யா விஜயகாந்த் சமாதிக்கு அங்கிருந்தவர்கள் முன்னால் அழுது கொண்டு அஞ்சலி செலுத்திய காட்சி சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து விமர்சகர் பயில்வான் அளித்துள்ள பேட்டியில், கேப்டன் இறந்து போய்விட்டார் இதற்கு ஒரு மனிதர் இரங்கல் செய்தி எப்படி வேணாலும் சொல்லலாம்.

அமைதியாக நிதானமாக சொல்ல வேண்டியதை சூர்யா காரில் சென்று கொண்டே சொன்னார். சூர்யா இப்படி செய்தது நடிப்பு. அதோடு சூர்யா திருமணத்திற்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக சிவகுமார் சொன்னபோது, விஜயகாந்த் அவரிடம் தயவுசெய்து வர வேண்டாம் .நான் கல்யாணத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார், இதனால் விஜயகாந் மீது  சிவகுமாருக்கு  கோபம் வந்துள்ளது. திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து சூர்யா வீட்டிற்கு சென்று பரிசு பொருளை வழங்கியுள்ளார் கேப்டன்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு நினைவிடத்திற்கு செல்லவில்லை என்றால் மகன்களுக்கு கெட்ட பெயர் வரும் என்ற பயத்தில் வந்துள்ளார் சிவக்குமார் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்திருந்தார். மேலும்  சூரியா வீட்டில் இருந்து வரும் போது கிளிசரின் போட்டுக் கொண்டே வந்துள்ளார். ஏனெனில் நடிகர்கள் எப்படி அழுவார்கள் என்று எங்களுக்கு தெரியும் .இப்படி அழுதால் கேப்டன் வந்து விடுவாரா? என்று சூர்யாவை அவமானப்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார்.