SDPI கட்சியின் ‘மதசார்பின்மை வெல்லட்டும்’ என்ற மாநாடு தற்போது மதுரையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேடையில் பேசிய அவர், நான் முதலமைச்சர் ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

உங்களை மாதிரிதான் நான் கீழே அமர்ந்திருந்தேன் என கூறியுள்ளார். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து வந்துதான் உயர்ந்த பதவியை அடைந்தேன். ஆனால் இதனை தமிழக முதல்வர் கொச்சை படுத்தி பேசுகிறார் என கூறியுள்ளார்.