ப்ரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான முப்பத்தி ஒன்னு புள்ளி ஆறு லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மாசான முத்துவின் வீடும் மழை வெள்ளத்தால் சேதம் ஆகியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க தன்னால் முடிந்த நிதி உதவியை செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
வெள்ள பாதிப்புக்கு ரூ.31 லட்சம் நிதியுதவி… கபடி வீரர் மாசானமுத்து….!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 குறைவு.. வெள்ளி விலை ரூ.5000 சரிந்தது..!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய…
Read more“அப்பாவைத் தேடாத பிள்ளைகள்.. பொறுப்பில்லாத தந்தை!” குடும்ப உறவுகள் பற்றி இடும்பாவனம் கார்த்தி சொன்ன பகீர் கருத்து.. விஜய்யின் வசனத்தால் வெடித்த சர்ச்சை..!!”
சமீபத்தில் ஒரு பொது மேடையில் விஜய் பேசிய ‘குட்டிக்கதை’ ஒன்றில் இடம்பெற்ற “உங்க அப்பாவை காணோம்” என்ற வசனம், இணையத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, விஜய்யின் இந்தக் கருத்துக்கு எதிராகக் காரசாரமான…
Read more