தமிழகத்தில் இன்றைய செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கனமழை எச்சரிக்கை… இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?… எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!!
Related Posts
இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read moreகாப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துபோனால்…. இழப்பீடு பெறுவது எப்படி….??
கறவை மாடுகளின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை என்கிறார்கள். உள்ளூர், வெளியூர் மற்றும் கலப்பின மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். 2-10 வயதுடைய பசுக்களும், 3-10 வயதுடைய எருமைகளும் காப்பீடு செய்யலாம். இவற்றின் செலவில் 5% இன்சூரன்ஸ்…
Read more