கிருஷ்ணகிரியில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலா அவர்களுக்கும் அந்த எண்ணம் உள்ளது. இதுகுறித்து சசிகலாதான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் திமுக அரசு மிகவும் மோசமாக உள்ளது. செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருக்கிறது. எதையும் கண்டு கொள்வதில்லை என கூறியுள்ளார்.
செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கு…. திமுகவை விமர்சித்த OPS…!!
Related Posts
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் சேர…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 இன்று முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 இன்று முதல்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…
Read more