BREAKING: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் விடுமுறை…!!

தமிழ்நாட்டில் மழை எதிரொலியாக இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story