BTS பார்க்கும் ஆசையில்… கொரியா கிளம்பிய கரூர் சிறுமிகள்…. கடைசியில் நடந்த சம்பவம்…!!

கொரியாவில் நடைபெற இருந்த BTS இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் கிளம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த அந்த 3 மாணவிகளிடம் விசாரித்தபோது முதலில் விசாகப்பட்டினத்தை அடைந்து…

Read more

Other Story