தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.