கன்னி ராசிக்கு…! வருத்தங்கள் ஏற்படும்..! ஓய்வு அவசியம்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆற்றல் உண்டாகும்..! அலட்சியம் வேண்டாம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம்…

Read more

கடகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! எதிர்ப்புகள் விலகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக…

Read more

மிதுனம் ராசிக்கு…! கவனம் தேவை..! நிதானம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வருத்தங்கள் சரியாகும்..! நன்மைகள் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..! வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையில்லாத வாழ்க்கை அமையும். குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க…

Read more

இன்றைய (20-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-06-2023, ஆனி 05, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பகல் 01.07 வரை பின்பு வளர்பிறை திரிதியை.  புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10.36 வரை பின்பு பூசம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  லட்சுமி விரதம். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  20.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பிள்ளைகள்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 20…!!

சூன் 20 கிரிகோரியன் ஆண்டின் 171 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 172 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 194 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது.1631 – அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது. 1685 – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.…

Read more

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார்…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அஸ்தகிரியூர் பகுதியில் திருமணமான 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சென்றாயன் என்பவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் தனது குடும்பத்தினரிடம்…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ. துரிஞ்சிபட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார்…

Read more

டிக்கெட் வாங்காமல் வாக்குவாதம்…. கண்டக்டரை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி நோக்கி அரசு டவுன் பேருந்து பொம்மிடியிலிருந்து புறப்பட்டது. இந்த பேருந்து கடத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது மணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் டிக்கெட் வாங்காமல் பணியிலிருந்த கண்டக்டர் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் முருகேசனை சரமாரியாக…

Read more

5 வயது குழந்தையிடம் சில்மிஷம்…. 17 வயது சிறுவன் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த மாதம் 29-ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 5 1/2 வயது சிறுமியிடம் சிறுவன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை தட்டி…

Read more

குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை…. சகோதரர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

பர்னிச்சர் கடையில் தீ விபத்து…. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தலையாரி பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாஸ்கரன் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் இருக்கும் பாரதி சாலையில் சோபா, நாற்காலி, பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.…

Read more

தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் காளியப்பா நகரில் சிவக்குமார் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவக்குமாருக்கு சொந்தமான வேனை போரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தி வந்தனர். அந்த வேனை நரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.…

Read more

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடன்…. டாக்டர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பி.ஜி.பி அப்பார்ட்மெண்டில் டாக்டரான கோகுல்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கோகுல்நாத் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவு கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை திருப்பி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம்பாளையம் மரக்கடை அருகே மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் பகுதியில் கையில் கத்திய வைத்துக்கொண்டு வாலிபர் பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி ரெட்டிசாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருப்பு கேட் பகுதியில் சீனிவாசன்- மீரா(60) தம்பதியினர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீரா அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீரா மீது எதிர்பாராதவிதமாக…

Read more

மர்மமாக இறந்து கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையம் பகுதியில் விவசாயியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதற்களை அகற்ற சென்றதாக தெரிகிறது. அங்கு மர்மமான முறையில் ஜெயக்குமார் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1- ஆம் தேதி சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் விரிவாக்க அலுவலர் சாந்தி…

Read more

கடத்தல் நாடகம் போட்ட சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. நடந்தது என்ன?…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

மராட்டியம் பஹல்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு (House Keeping) பிரிவில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

ரூ.8.50 கோடி கொள்ளை…. போலீஸ் போட்ட சூப்பர் பிளான்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. அதிரடி சம்பவம்….!!!!

பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் சென்ற 10-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுத ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பஞ்சாப்பில்…

Read more

தப்பி ஓடிய காதலர்கள்…. சுட்டுக் கொன்ற பெற்றோர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

மத்தியபிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷிவானி தோமர் (18). இவர் அருகில் உள்ள பலுபு கிராமத்தை சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும்…

Read more

போக்சோ வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரையிலும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் பள்ளி மாணவியை தாஸ் என்பவர் கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு…

Read more

IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழ்நாடு அரசு உத்தரவு…..!!!!

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ரமேஷ்சந்த் மீனா சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீர பிரதாப்…

Read more

கனமழை எதிரொலி!…. 7 ரயில்கள் மாற்றம்…. பயணிகளுக்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்த…

Read more

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக…

Read more

#justin; சென்னையில் 22 சுரங்கப்பாதையிலும் போக்குவரத்து சீரானது…..!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை…

Read more

அதுபற்றி விஜய் பேசியது மிகவும் நல்ல விஷயம்?…. நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி பதிவு…..!!!!

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய்…

Read more

கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி….. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மூர்த்தி….!!!!!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி நந்தினி என்பவருக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com  பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதள கோளாறு…

Read more

முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா?…. பாஜக MLA வானதி சீனிவாசன் கேள்வி….!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் ஒரு நாள் மழைக்கே சாலையில் தண்ணீர்…

Read more

13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு விழுப்புரம், கடலூர்,…

Read more

பெண்ணை பற்றி பேச எந்த ஆண்களுக்கும் உரிமையில்லை…. குஷ்பு அதிரடி ஸ்பீச்….!!!!

அவதூறாக பேசிய திமுக பேச்சாளரை நீக்கியது மட்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர் மீது எனது நடவடிக்கை தொடரும் என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார். இதனிடையே அவதூறாக பேசுவது அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகிறது. எந்த ஒரு பெண்ணை பற்றியும் பேச எந்த…

Read more

தவறான ஊசி…. 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பலி…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். இந்நிலையில் நாய்களுக்கு ரேபிஸ்…

Read more

மெட்ரோவில் இளம்பெண் செய்த செயல்…. வெளியான வீடியோ…. கடுப்பான நெட்சன்கள்….!!!!

இந்தியாவின் மிகப் பெரிய மெட்ரோ நிலையமான டெல்லியில் பல்வேறு விநோத சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாவதும் வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (ஜூன் 18) டெல்லி மெட்ரோவில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் ஃபாக்டர்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் பல வருடங்களாக பிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஒருமுறை வெளியான நிலையில், மற்றொரு உயர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

பிரபல சீரியலில் இணைந்த செந்தூர பூவே நடிகை ஸ்ரீநிதி…. வெளியான தகவல்…..!!!!

பிரபலமான தொலைக்காட்சி தொடரான “சீதா ராமன்” பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. அண்மையில் இதில் இருந்து பிரியங்கா நல்காரி விலகியதை அடுத்து, சீதா வேடத்திற்கு செந்தூர பூவே புகழ் நடிகை ஸ்ரீநிதியை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து உள்ளனர். ஜீ தமிழில் மற்ற…

Read more

டான்ஸில் தெறிக்கவிட்ட மகேஷ் பாபுவின் மகள்….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

தெலுங்கு ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு இப்போது திரிவிக்ரம் டைரக்டில் குண்டூர் காரம் எனும் படத்தில் நடித்து வருகிறார். திரிவிக்ரமின் முந்தைய படமான அல வைக்குந்தபுரமுலோ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த புதுச்சேரி சபாநாயகர்…. வெளியான போட்டோ…..!!!!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் டைரக்டில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிகசர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர். அதன்பின் தன்…

Read more

ரசிகர்களுடன் மாஸாக டான்ஸ் ஆடிய கவுதம் மேனன்…. வெளியான வீடியோ…. ட்ரெண்டிங்….!!!!!

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் கவுதம் மேனன். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. அதேபோன்று அடுத்ததாக இவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட…

Read more

சர்ச்சைகளை சந்திக்கும் “ஆதிபுருஷ்”…. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்து சென்ற 16ம் தேதி வெளியான படம் ஆதிபுருஷ். இந்த படம் புராண கதைகளில் ஒன்றாகிய ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலிருந்து இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில்,…

Read more

தளபதி விஜய் இப்படி பண்ண வேண்டும்?…. முக்கிய வேண்டுகோள் விடுத்த இயக்குனர் சீனு ராமசாமி….!!!!!

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய்…

Read more

கிளாமர் உடையில் போஸ் கொடுக்கும் சிவாங்கி…. போட்டோ பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்….!!!!!

குக் வித் கோமாளியின் 4-ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் சிவாங்கி. பைனலிஸ்ட்டில் சிவாங்கி முன்னேறி இருக்கும் சூழலில், அவர் ஜெயிக்கவும் அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. தொடக்கத்தில் சிவாங்கி ஹோம்லியான உடைகளில் மட்டுமே ஷோவில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் சிவாங்கி படிப்படியாக…

Read more

மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய போகிறார்?…. வந்தந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி விஜய்….!!!!

தளபதி விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாக சென்ற சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. அதேபோன்று பிரபல நடிகையை விஜய் 2ம் திருமணம் செய்யப் போகிறார் எனவும் சர்ச்சை எழுந்தது. எனினும் இதுகுறித்து விஜய் எந்த ஒரு இடத்திலும்…

Read more

என்னா அழகு பா!…. இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை பகிர்ந்த பாடகி சின்மயி…. இணையத்தில் வைரல்….!!!!

பாடகி சின்மயி-நடிகர் ராகுல் ரவீந்திரன் 2 பேரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த வருடம் தான் இரட்டை குழந்தைகள் பெற்றனர். சின்மயி ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தபோது, வாடகைத்தாய்…

Read more

பொன்னியின் செல்வன்-2 பட வசூலை முறியடிக்குமா ஆதிபுருஷ்?…. 3 நாட்களில் மட்டும் இம்புட்டு கோடியா?…. வெளியான தகவல்…..!!!!

ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்து சென்ற 16ம் தேதி வெளியான படம் ஆதிபுருஷ். இந்த படம் புராண கதைகளில் ஒன்றாகிய ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலிருந்து இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில்,…

Read more

5 முக்கிய ஹீரோக்கள் மீது புகாரா?…. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழ் சினிமா துறையில் நடிகர்களுக்கு ரெட்கார்டு போடப்படுவது இதற்கு முன் பல முறை நடந்துள்ளது. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 5 முக்கிய ஹீரோக்கள் மீது புகார் கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு தேதி…

Read more

Other Story