உங்கள் செல்ல குழந்தைகளுக்கான PPF கணக்கு…. நன்மைகள் என்ன?…. இதோ விபரம்….!!!!!

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்க விரும்பினால், பொது வருங்கால வைப்புநிதியில்(PPF) முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதன் வாயிலாக நல்ல லாபம் கிடைக்கும். PPF கணக்கு விதிகளின் அடிப்படையில், உங்களுக்கும் உங்களது மைனர் குழந்தைக்கும் ஒரு கணக்கை திறக்க அனுமதிக்கிறது. பெற்றோர்களாகிய…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தற்போது ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால் வரி செலுத்துவோர் சுமூகமான மற்றும் துல்லியமான சமர்ப்பிப்பை உறுதிசெய்ய தேவையான தயாரிப்புகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தனிப்பட்ட வரிசெலுத்துவோர் மற்றும் தணிக்கை தேவையில்லாதவர்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்குரிய காலக்கெடு ஜூலை 31…

Read more

அட!…. 1 லிட்டர் பெட்ரோலை ரூ.1.50-க்கு வாங்கலாம்…. எங்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பணவீக்கமும் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. பணவீக்கம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சாலைகள், பெரிய உற்பத்தி அலகுகள், இயங்கும் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வேலைகளில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து…

Read more

“500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக தான் இருக்கு”…. போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த RBI….!!!!!

அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுகளானது காணவில்லை என RBI-ல் பெறப்பட்ட தகவல்களின் படி அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகியது. சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய், சமூக ஊடகங்களில் இத்தகவலை வெளியிட்டு இதுபற்றி விசாரிக்க கோரி மத்திய…

Read more

அரசியல் கட்சிக்கு தலைவனாவதற்கான தகுதிக்கு அது மட்டும் போதாது?…. தளபதி விஜய் பற்றி ஓபனாக பேசிய சீமான்…..!!!!!

நடிகர் விஜய் நேற்று முன்தினம் தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு நன்கொடை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இந்நிலையில் விஜய் பேசியபோது, சில கருத்துகள் அரசியல்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே…. இனி அதில் ஸ்க்ரீன் ஷேர் பண்ணலாம்?…. அசத்தல் அப்டேட்…..!!!!

வாட்ஸ்அப் தன் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல புது அம்சங்களை அறிமுகம் செய்கிறது. அதன்படி, வாட்ஸ்அப் iOS-ல் சில சோதனையாளர்களுக்கு வீடியோ அழைப்புகளுக்குரிய திரை-பகிர்வு அம்சத்தை (ஸ்க்ரீன் ஷேரிங்க் ஃபீச்சர்) வெளியிடுகிறது. பீட்டா பயனாளர்கள் வீடியோ அழைப்பின்போது கீழே ஒரு புது…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஊதியம்…. தேர்தலுக்கு முன் வரப்போகும் சூப்பர் அப்டேட்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பெரிய பரிசு கிடைக்க இருக்கிறது. வர இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது பற்றி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது.…

Read more

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வீடியோ…. இலவசமாக பார்க்க என்ன செய்யணும்?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற இரண்டும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களாக இருந்து வருகிறது. பெரும்பாலும் புதியதாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை இந்த 2 தளங்களில் ஏதேனும் ஒன்றில் வெளிவரும் நிலை தான் தற்போதைக்கு இந்தியாவில்…

Read more

ஆதார் மூலம் கூகுள் பே யூஸ் பண்ணுவது எப்படி?…. இதோ உங்களுக்கான எளிய வழிமுறை…..!!!!

தற்போது ஆதார் அடிப்படையிலான UPI வாயிலாக கூகுள் பே பயனாளர்கள் டெபிட் கார்டு இன்றி UPI பின் நம்பரை உருவாக்க இயலும். இவ்வசதியின் வாயிலாக இன்னும் பல மக்களுக்கு UPI ஐடிகளை உருவாக்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும். இந்நிலையில்…

Read more

ரூ.30,000-க்கும் மேல் பணமிருக்கும் பேங்க் அக்கவுண்ட் மூடப்படுமா?…. தீயாய் பரவும் செய்தி…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ரூ.30,000-க்கும் மேற்பட்ட பணம் இருக்கும் வங்கிக் கணக்குகளானது மூடப்படும் என அச்செய்தி தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக சொல்லி புகைப்படத்துடன் இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணம்…

Read more

தளபதி விஜய்யின் “லியோ” படம் எப்படி இருக்கும்?…. சூப்பர் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் அனிருத்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ்…

Read more

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் செய்த செயல்…. கண்கலங்கிய பிரபல இயக்குனர்…. வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் திரையுலகில் “ரோஜா” திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என உலகளவில் பிரபலமானவர். இப்போது இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை என கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான்…

Read more

மீனம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! நிதிநிலை சிறப்பாக இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு…

Read more

கும்பம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! ஆரோக்கியம் சீராக இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.…

Read more

மகரம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! அனுசரணை தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது.…

Read more

தனுசு ராசிக்கு…! பக்குவம் உண்டாகும்..! ஆதாயம் கிட்டும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்..! பொறுமை அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே: இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு…

Read more

துலாம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! அக்கறை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும்…

Read more

கன்னி ராசிக்கு…! செலவுகள் ஏற்படும்..! சேமிப்பு தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நம்பிக்கை நிறைந்திருக்கும் சூழல் காணப்படும். உங்களின் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் தகுதியும் உண்டாகும். உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்துக் காணப்படும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் திறமை…

Read more

கடகம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று…

Read more

மிதுனம் ராசிக்கு…! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..! ஓய்வு வேண்டும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஈடுபாடு அதிகரிக்கும்..! கவனம் தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை…

Read more

மேஷம் ராசிக்கு…! ஆலோசனை தேவை..! யோகம் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள்…

Read more

இன்றைய (19-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 19-06-2023, ஆனி 04, திங்கட்கிழமை, பிரதமை திதி பகல் 11.26 வரை பின்பு வளர்பிறை துதியை.  திருவாதிரை நட்சத்திரம் இரவு 08.10 வரை பின்பு புனர்பூசம்.  சித்தயோகம் இரவு 08.10 வரை பின்பு அமிர்தயோகம்.  சந்திர தரிசனம். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் – 19.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 19…!!

சூன் 19  கிரிகோரியன் ஆண்டின் 170 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 171 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி…

Read more

கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ. 4 லட்சம் மோசடி செய்த நூலகர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் செல்வ வடிவு என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ஈத்தாமொழி ஆடரவிளை பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் நூலகத்தில் நூலகராக…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து…

Read more

கவனிக்க ஆள் இல்லாமல் சிரமப்பட்ட தம்பதி…. மூதாட்டி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையத்தில் கரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற விவசாயி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் விவசாயியான தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று தங்கவேல் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை…

Read more

நடந்து சென்ற பெண்…. தங்க நகையை “அபேஸ்” செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையக்கோட்டை நந்தவனம் பகுதியில் நாட்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா இடையக்கோட்டை வடக்கு தெருவில்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்து பள்ளம் பகுதியில் பெயிண்டரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில்…

Read more

ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்த ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 170 கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்த திட்டம் நிறைவடைந்ததால் அதற்கான பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்து…. வட மாநில வாலிபர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் தங்கி இருந்து மெத்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குந்தன் குமார் தனது அறையில் இருந்தார். அவருடன் தங்கி இருந்த லாலா குமார்…

Read more

படிக்கட்டில் இறங்கிய போது…. கொதிக்கும் வெந்நீரில் விழுந்து குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அஞ்சாபுலி என்பவரது மகள் கனிமொழி(26) தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிரதிஷா(3) என்ற மகளும், கவின்(1 1/2) என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது…

Read more

திருமண வரவேற்பு விழாவில் மோதல்…. வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர்- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

Read more

மனைவியை தர குறைவாக பேசிய மீனவர்… இரும்பு கம்பியால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு மீனவர்களான கனகராஜ்(50), ஜெயபால்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலையில் கனகராஜ் குடிபோதையில் இருந்தபோது ஜெயபாலின் மனைவி ஜெயந்தி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது கனகராஜ் ஜெயந்தியுடன் தகராறு செய்துள்ளார். மேலும்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி…. சென்னையில் கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கஞ்சி நகரில் கமலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கமலேஷ் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம்-தண்டுரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பிய…

Read more

பழைய வாகன குடோனில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர்- குஞ்சுபாளையம் சாலையில் பழைய வாகனங்களை உடைக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து எடுக்கும் சீட், டயர், ஆயில் உள்ளிட்டவற்றை ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த குவியலில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

ஜெயின் கோவிலுக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இந்த ரூல்ஸை பாலோவ் பண்ணனும்?…. மிக முக்கிய தகவல்….!!!!!

இமாசலப்பிரதேசத்தின் சிம்லா நகரில் ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபை சார்பாக இயங்கும் சமூகம் சார்ந்த பிரபல கோவில் ஒன்று இருக்கிறது. நூற்றாண்டு பழமைவாய்ந்த அந்த கோவிலின் வெளியில் அண்மையில் நோட்டீஸ் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், புதிய ஆடை விதிமுறைகள் குறித்து…

Read more

சகோதரருக்கு பதில் சகோதரிகளை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்….. இதுதான் காரணமா?…. உச்சக்கட்ட பதற்றம்…..!!!!!

டெல்லியின் ஆர்கே புரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேத்கார் பஸ்தி பகுதியில் நபர் ஒருவருக்கும், சிலருக்கும் இடையில் பணத்தகராறில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நபரை தாக்கும் நோக்கத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். எனினும்…

Read more

ஆஸ்பத்திரியின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர்…. எதற்காக தெரியுமா?….. பரபரப்பு…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் எம்பிஎஸ் ஆஸ்பத்திரிக்கு வழக்கறிஞர் மனோஜ் ஜெயின் தன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவருடைய மகன் காயமடைந்த நிலையில், சிகிச்சையளிப்பதற்காக ஸ்கூட்டரில் நேராக லிப்டிற்குள் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை நிர்வாகத்தின் துணை கண்காணிப்பாளர்…

Read more

சற்றுமுன்: 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…. அதிகாரிகள் நடவடிக்கை…..!!!!

திருச்சியில் கடந்த 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைத்த…

Read more

கொளுத்தும் வெயில்…. 3 நாட்களில் 98 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

“பொதுத்துறை நிறுவனங்கள்”…. 2 லட்சம் வேலைகள் குறைப்பு…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!!!

காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி வேலைவாய்ப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் “பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பெருமையாக இருந்தது. எனினும் தற்போது மத்திய அரசுக்கு…

Read more

500 ரூபாய் நோட்டுகள்…. யாரும் அதை நம்பாதீங்க?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2016 வரை அச்சடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகளில் சுமார் ரூ.88,000 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் தொலைந்து விட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அச்சகங்கள் பற்றி ஆர்டிஐ கீழ்…

Read more

வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்?…. யார் படத்தில் தெரியுமா?…. வெளிவரும் தகவல்…..!!!!

மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்திரி வாழ்க்கையை மையமாக கொண்டு தெலுங்கில் மகாநடி படத்தை இயக்கி பிரபலமானவர் நாக் அஸ்வின். இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வந்தது. இதனிடையே சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை பெற்றார்.…

Read more

“அதுபோன்ற வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கு”?…. நடிகை ஹன்சிகா பேட்டி….!!!!

தமிழ், தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரக்கூடிய ஹன்சிகாவுக்கு திருமணத்துக்கு பிறகும் வாய்ப்புகள் குவிகிறது. சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி ஹன்சிகா அளித்திருக்கும் பேட்டியில் “நான் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். எனினும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும்…

Read more

Other Story