சற்றுமுன்: 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…. அதிகாரிகள் நடவடிக்கை…..!!!!

திருச்சியில் கடந்த 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைத்த…

Read more

Other Story