தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட சூழலில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டு உள்ளது