தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூன்மாரி கொட்டாய் பகுதியில் விவசாயியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டாரை நிறுத்த சென்றபோது ராஜமாணிக்கம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி வேதமணி நகரில் முகமது அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சம்சுல் குதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில்…

Read more

குழாய்களை உடைத்து ரகளை…. அண்ணனை தாக்கிய தம்பி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார்பட்டியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமன் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிணற்றில் இருந்த குழாய்களை…

Read more

“என்னை மிரட்டுகின்றனர்”…. தீக்குளிக்க முயன்ற அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டியில் சமையல் தொழிலாளியான கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி அங்கன்வாடி மைய ஊழியர். நேற்று கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காளீஸ்வரி உடல் முழுவதும்…

Read more

விடுதியில் தங்கி படிக்குமாறு கூறிய தாய்…. மாணவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் நதியா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நதியா பள்ளி விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு…

Read more

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட முதியவர்…. ஓட ஓட விரட்டி கொன்ற யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தில் மருதன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மருதன் வழக்கம் போல அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். இதனையடுத்து மாலை நேரத்தில் கால்நடைகளை…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. கர்ப்பிணியின் கணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஆனந்தராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 12-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

Read more

யாரிடமும் பேசாமல் இருந்த ரயில்வே அதிகாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மிட்டனமல்லி உதயசூரியன் தெருவில் வையாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவராஜ் குமார் என்ற மகனும், திவ்யலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வையாபுரி இந்திய விமானப்படையில் வேலை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக் சம்சுதீன் என்பவர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கிடங்கின் முகப்பில் இருக்கும் பெயர் பலகையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

வெப்பநிலை எதிரொலி!…. மாநிலங்களுக்கு உதவு குழு அனுப்பி வைக்கப்படும்…. சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா….!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

“நோ பேக் டே” திட்டம்…. பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு புத்தக சுமையை குறைக்கும் நோக்கில் “நோ பேக் டே” திட்டத்தை கவர்னர் தமிழிசை அறிமுகம் செய்து உள்ளார். இதையடுத்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு “நோ பேக் டே” திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய-மாநில அரசு ஊழியர்கள் பல வருடங்களாகவே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் மாநிலத்தில் பழைய…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை புது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 8-வது ஊதியக்குழுவை வரும் ஜனவரி 1, 2024-ம் வருடம் முதல் நிறுவவேண்டும்…

Read more

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை…. மேம்பால சுவர் இடிந்து விபத்து…. பரபரப்பு….!!!!

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இணைப்பு சாலையில் முதல்வரின் கான்வாய் போக முடியுமா? என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். தற்போது பக்கவாட்டு சுவரை சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பாலத்தின்…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் இரத்தரப்பினர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இரத்தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டையை மற்றொரு தரப்பினர் உடைத்தனர். கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி போலீஸில்…

Read more

“ஆதிபுருஷ்” படத்தை உடனே தடை செய்யணும்…. பிரதமர் மோடிக்கு கடிதம்….!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல டைரக்டர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை…

Read more

அரசு பயணமாக அமெரிக்கா சென்ற PM மோடி…. எத்தனை நாட்கள் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

PM மோடி 4 நாட்கள் பயணமாக இன்று(ஜூன்-20) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் போன்றோரின் அழைப்பின் படி அவர் செல்கிறார். இதையடுத்து நாளை (ஜூன் 21) பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை…

Read more

திருமணத்திற்கு மறுநாளே உயிரிழந்த பெண்…. நடந்தது என்ன?…. பெரும் சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ரோஷ்னி (21). இவருக்கு முக்தார் அகமது (22) என்பவருடன் சென்ற 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மறு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில்…

Read more

அடடே ஆச்சரியமாக இருக்கே!…. மறு அவதாரம் எடுத்த சிறுவன்…. வியந்துபோன குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தன் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் பார்வை இழந்தார். பின் குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்…

Read more

தேநீர், சிற்றுண்டிக்காக ரூ.30 லட்சம் செலவு…. எங்கு தெரியுமா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில்…

Read more

இனி லாரி ஓட்டுநர்களுக்கு ஏசி கேபின்…. மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்திய ஓட்டுநர்களை கெளரவிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “தேஷ் சாலக்” (Desh Chaalak) எனும் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். இதையடுத்து அமைச்சர் நிதின்…

Read more

ஒருவேளை அதுக்காக காத்திருக்கிறாரோ?…. நடிகர் யாஷின் அடுத்த படம் குறித்த அப்டேட்….!!!!

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப்-2 படங்களின் வாயிலாக இந்தியளவில் பிரபலமானவர் தான் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎஃப் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ஆம் பாகம் கடந்த வருடம் வெளிவந்து எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றது. இந்த…

Read more

“ஆதிபுருஷ்” படத்தில் நடிக்க முதலில் நோ சொன்ன பிரபாஸ்…. பின் எப்படி சம்மதித்தார்?…..!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல டைரக்டர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை…

Read more

விஜய் பண்ணது போல் நடிகர் அஜித் அப்போவே இப்படி செய்தார்?…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

நடிகர் விஜய் கூடிய விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கிறார் என சொல்லப்படும் நிலையில், அதற்கு பல தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் விஜய் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது 10 மற்றும் 12ம்…

Read more

தளபதி விஜய் மாணவர்களை சந்தித்த அதே நாளில்… நடிகர் சூர்யா செய்த செயல்…. வெளியான தகவல்….!!!!

பொதுத் தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை தளபதி விஜய் நடத்தினார். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஒவ்வொருவராக விஜய் பரிசு கொடுத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அதற்காக அவர்…

Read more

4-வது நாளில் வசூலில் சறுக்கிய “ஆதிபுருஷ்”…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல டைரக்டர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை…

Read more

தயாரிப்பாளர் லலித் குமாரிடம் சாரி சொன்ன தளபதி விஜய்…. ஏன் தெரியுமா?…. வைரலாகும் பதிவு….!!!!

சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ்…

Read more

“10 படங்களை இயக்கிவிட்டு திரையுலகில் இருந்து விலகி விடுவேன்”…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…..!!!!

சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ்…

Read more

உதயநிதியின் மாமன்னன்” படத்திற்கு வந்த சிக்கல்…. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…..!!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில்…

Read more

11 வருடங்களுக்கு பின் அப்பாவான ராம் சரண்…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன ஆர்.ஆர்.ஆர் படம் நல்ல வரவேற்பை பெற்று நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் தட்டி சென்றது. இப்போது ராம் சரண் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில்…

Read more

இனி என்னிடம் அதுபற்றி கேட்காதீங்க?…. சொன்னால் கொலை செய்திடுவாங்க…. காஜல் அகர்வால் பேட்டி….!!!!!

காஜல் அகர்வால் திரைத்துறையில் 16 வருடங்களுக்கும் மேல் நடிகையாக இருந்து வருகிறார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் சில படங்களில் பிஸியாக நடிக்கிறார் காஜல். அதே சமயத்தில் தமிழில்…

Read more

இனி இந்திய படங்களை வெளியிட மாட்டோம்…. பிரபல நாடு எடுத்த திடீர் முடிவு…..!!!!!

அண்மையில் பான் இந்தியா படமாக ஆதிபுருஷ் ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகளவில் முதல் 3 நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 4-வது நாளில் இருந்து வசூல் அடிவாங்க துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஆதிபுருஷ் படத்தில் சீதா கதாபாத்திரம் நேபால்…

Read more

உங்கக்கிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் 10 இலக்கு கொண்ட எண்ணெழுத்து ஐடி ஆகும். இது இந்தியர்களுக்கான முக்கிய சட்ட அடையாள அட்டையாக இருக்கிறது. பல வித பணப் பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு அவசியம். வருமான வரித் துறைக்கு இது உங்களின் முக்கியமான…

Read more

எப்புட்றா!…. 3 ராட்சத கொம்புகளுடன் இருக்கும் வெள்ளை கிடா…. வீடியோ பார்த்து வியந்த நெட்டிசன்கள்…..!!!!

ஆடு ஒன்றுக்கு 3 ராட்சத கொம்புகள் இருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ராட்சத வெள்ளை கிடா ஒன்று இருக்கிறது. அதற்கு 3 பெரிய கொம்புகள் உள்ளது. பார்ப்பதற்கே அச்சுறுத்தும் விதமாக இருக்கும் அந்த கிடா, அதிசயமாக படைக்கப்பட்டிருக்கிறதோ என எண்ணுகின்றனர்.…

Read more

உங்கள் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்ற வேண்டுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல்வேறு விதிகளை உருவாக்குகிறது. மேலும் பல்வேறு பழைய விதிகளில் மாற்றம் செய்கிறது. அதில் ஒன்று டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான விதி ஆகும். ஒருவரிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருந்து ஏதோ காரணத்தினால் அவரால்…

Read more

அமர்நாத் யாத்திரை செல்வோர் கவனத்திற்கு…. தயார் நிலையில் இருக்கும் முன்னேற்பாடுகள்…..!!!!!

அமர்நாத் யாத்திரைக்குரிய மக்களின் காத்திருப்பானது தற்போது முடிவுக்கு வருகிறது. தெற்கு காஷ்மீர் இமயமலையிலுள்ள புனித குகை புனித தலத்துக்கான 62 நாள் யாத்திரை ஜூலை 1-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட்…

Read more

போதை ஆசாமியின் மாஸான பரதநாட்டியம்….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

நாமக்கல் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. குமாரபாளையத்தில் சேலம் போகும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை…

Read more

கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதை தடுப்பது தமிழக அரசு கடமை…. அமைச்சர் முத்துசாமி ஸ்பீச்….!!!!!

மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் சூழலில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பிரித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோட்டி…

Read more

இனி இவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ESIC ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது உறுப்பினர்களை சேர்த்து உள்ளது. சமீபத்திய புள்ளி விபரங்களிலிருந்து இத்தகவல் கிடைத்திருக்கிறது. 2023 ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது ஊழியர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என ESIC-ன்…

Read more

அப்படிப்போடு!… இனி YouTube மூலம் சம்பாதிப்பது ஈஸிதான்…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

நீங்களும் யூடியூப் சேனல் வைத்து போதுமான சப்ஸ்கிரைபர்ஸ்களை சேர்க்க முடியாமல் திணறுகிறீர்கள் எனில் உங்களுக்கு இங்கே ஒரு நல்ல செய்தி இருக்கிறது. யூடியூப் சேனலில் இருந்து வருமானம் ஈட்ட சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையை 1000 என்பதிலிருந்து 500-ஆக குறைத்துள்ளது. ஆகவே வெறும் 500…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

அடுத்த வருடம் மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 8-வது ஊதியக் குழுவிற்கான ஆயத்தபணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 8-வது ஊதியக்குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின்…

Read more

என்னை சீண்டிப் பார்க்காதீங்க!… அப்புறம் தாங்க மாட்டீங்க…. பொங்கி எழுந்த குஷ்பு….!!!!

தி.மு.க-வை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக கவர்னர் பற்றியும், நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவையும் தகாத வார்த்தைகளில் பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலாகிய நிலையில், பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.…

Read more

360 ஏக்கர் சொத்து இருந்துச்சு!…. ஆனால் இப்படி ஆகிட்டோம்?…. டைரக்டர் ராஜமௌலி கடந்து வந்த பாதை…..!!!!

டைரக்டர் ராஜமௌலி இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலகளவில் பாப்புலரான இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய RRR படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டான நிலையில், அதில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்…

Read more

மீனம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! திறமைகள் வெளிப்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு…

Read more

கும்பம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை…

Read more

மகரம் ராசிக்கு…! போட்டிகள் குறையும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து…

Read more

துலாம் ராசிக்கு…! சந்தோஷம் நிலவும்..! தொந்தரவு நீங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும்…

Read more

Other Story