“ரேஷன் கார்டு வச்சிருக்கவங்க ஜூன் 25-க்குள்ள இதைச் செய்யாட்டி அவ்வளவுதான்!”.. கூட்டுறவுத்துறை திடீரெனப் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டுகளில் இன்னும் இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்படாமல்…

Read more

“46 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!”.. முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் ‘சமூகநீதி கணக்காய்வு’ நடத்தப்படும் எனத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துத் தங்களது…

Read more

“காத்திருந்தே காலத்தைக் கழிக்காதீங்க.. அப்புறம் உடம்புல தெம்பு இருக்காது!”.. 70 வயது முதியவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்ன..? இளைஞர்களின் இதயங்களைத் தொட்ட வைரல் அட்வைஸ்..!!

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் ‘வினோத் அங்கிள்’ என்று அன்போடு அழைக்கப்படும் 60-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குப் பயணம் செய்வது குறித்து வழங்கிய எதார்த்தமான வாழ்க்கைப் பாட வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப்…

Read more

“உண்மையான பப்ஜி கேம் இங்கதான் சார் விளையாடப்படுது!”.. மெத்தைகளைக் கேடயமாகப் பிடித்துச் சிறுவர்கள் செய்த அலப்பறை வீடியோ.. எக்ஸ் தளத்தில் செம வைரல் பதிவு..!!

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ‘@kaliyug_wale’ என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ள சிறுவர்களின் விசித்திரமான உள்விளையாட்டு வீடியோ ஒன்று தற்பொழுது இணையவாசிகளைப் பெரும் வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தி வேகமாக வைரலாகி வருகிறது. ஆன்லைன் கேம்களைத் தாண்டி, இன்றைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது…

Read more

“என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்.. என்னை மன்னிச்சிருங்க குடும்பத்தாரே!”.. திருமணமான ஏழே மாதத்தில் வாலிபருக்கு நேர்ந்த துரோகம்.. உருக்கமான அந்த வாட்ஸ்அப் மெசேஜ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அபய் குமார் என்ற இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“ரோட்டுல 500 ரூபாய் நோட்டு கிடக்குதேன்னு ஆசைப்பட்டு எடுத்தா அவ்வளவுதான்!”.. இன்ஸ்டாகிராமில் போலீஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் எச்சரிக்கை வீடியோ..!!

ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் 100 அல்லது 500 ரூபாய் நோட்டுகளைப் போட்டு, அதனை எடுப்பவர்களை மயக்கமடையச் செய்து கொள்ளையடிக்கும் புதிய பாணி குற்றச்சம்பவங்கள் குறித்துக் காவல் அதிகாரி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுத்துள்ள எச்சரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“கால்வாயில் தத்தளித்த பசுமாடு.. ஒரு நொடி கூட யோசிக்காம அந்த இளைஞர்கள் செஞ்ச காரியம்!” – இணையவாசிகளை உருக வைத்த மனிதச் சங்கிலி வைரல் வீடியோ..!!

ஆழமான நீர் வழிந்தோடும் கால்வாய் ஒன்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாடு ஒன்றை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் எவ்வித தயக்கமும் இன்றி தங்களது உயிரைப் பணையம் வைத்து, ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலி அமைத்துக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான காட்சி தற்பொழுது…

Read more

“சட்டம்னா எல்லாருக்கும் பொதுவானது தானே!.. இப்போ உங்க ஹெல்மெட் எங்க சார்..?” நடுரோட்டில் போலீஸ் அதிகாரியைத் துரத்தித் துரத்திக் கேள்வி கேட்ட வாலிபர்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரைப் பிடித்து, வாகனப் பதிவு எண் சேதமடைந்தது மற்றும் தலைக்கவசம் அணியாதது ஆகிய காரணங்களுக்காகக் காவல்துறை அதிகாரி ஒருவர் ₹6,000 அபராதம் விதித்த நிலையில், அதற்கு அந்த…

Read more

“என் உயிரைப் பணயம் வச்சு ஓடும் லாரியில் குதிச்சேன்!”‌‌.. ஓட்டுநர் இல்லாமல் பாய்ந்து வந்த வாகனம்.. வாலிபரின் சமயோசித புத்தியால் தவிர்க்கப்பட்ட பெரும் துயரம்.. வைரல் வீடியோ..!!

துருக்கி நாட்டின் ஒரு பகுதியில், ஓட்டுநர் இல்லாமல் சரிவான பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக உருண்டு வந்த பிக்கப் டிரக் ஒன்றை, மெசுத் பாகிசி என்ற ரொட்டி வியாபாரி தனது உயிரைப் பணையம் வைத்துச் சாதுரியமாக நிறுத்திப் பெரும் விபத்தைத் தடுத்துள்ள…

Read more

“நீங்க சொல்றத வச்சு நான் எதுவும் பேச முடியாது!”.. இன்னும் முழுசா பார்க்கல!…. விஜய்யின் தீர்மானத்திற்கு டி.கே. சிவக்குமார் கொடுத்த தந்திரமான பதிலடி..!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்குத் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அதுகுறித்து கர்நாடகா…

Read more

“எங்க மிஸ் வயித்துல பாப்பா வச்சுக்கிட்டு தரையில உட்கார முடியாம ரொம்பக் கஷ்டப்பட்டாங்க, அதான் ஓடிப்போய் அந்த நாற்காலியைத் தூக்கிட்டு வந்தேன் !” கிண்டர்கார்டன் பள்ளியில் கிடுகிடுத்த மாபெரும் பேரன்பு சம்பவம்..!!

“கிண்டர்கார்டன் பள்ளி ஒன்றில் பயிலும் சிறுமி, தனது கர்ப்பிணி ஆசிரியை தரையில் அமர சிரமப்படுவதைக் கண்டு எவ்வித தயக்கமும் இன்றி ஓடிச்சென்று நாற்காலி எடுத்து வந்து உதவிய நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் வெளியாகி உலகளாவிய பயனர்களின் இதயங்களை வென்றுள்ளது.” சமூக ஊடகங்களில்…

Read more

“இது நம்ம ஊரு கிட்டி புல் விளையாட்டு மாதிரியே இருக்குதே!”.. ஸ்பெயினின் ‘பில்லார்டா’ வீடியோவை பார்த்துவிட்டு ஏக்கத்தில் உருகும் இந்திய நெட்டிசன்கள்..!!

ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ‘பில்லார்டா’ இந்தியாவின் பல நூற்றாண்டு கால பழமையான கிராமிய விளையாட்டான ‘கிட்டிப் புள்ளை’ போன்றே அச்சு அசலாக ஒத்திருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.” இணையத்தில் பரவி வரும் அந்த…

Read more

“இந்தியர்கள் தான் உலகத்துலேயே மிகச் சிறந்த அன்பான மனிதர்கள்!”.. தனியா டிராவல் பண்ணப்போ எனக்கு நடந்த சம்பவங்கள்.. நெகிழ்ச்சியோடு பகிர்ந்த வெளிநாட்டுப் பெண் பயணி..!!

“இந்தியாவில் தனியாகப் பயணம் செய்து வரும் பேஜ் என்ற வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி, தான் சந்தித்த மனிதர்களிலேயே இந்தியர்கள் தான் ‘மிகச்சிறந்த விருந்தோம்பல்’ பண்பு கொண்டவர்கள் என்று பாராட்டி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி!” தற்போது சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும்…

Read more

“வண்டியை எடுக்காதீங்க.. அப்படியே நில்லுங்க!”.. காருக்கு அடியில் இருந்த குட்டிப் பூனையைக் காப்பாற்றி அரவணைத்த காவலர்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

உத்தரகாண்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் மறைந்திருந்த சிறிய பூனைக்குட்டி ஒன்றை, காவல்துறை அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் கவனித்துப் பத்திரமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரகாண்ட் காவல்துறை அதிகாரி முகமது இர்ஷாத், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த…

Read more

“என்னப்பா இது.. ரயில் பாத்ரூமில ரொம்ப நேரம் உள்ள என்ன பண்றீங்க..?” கதவைத் தட்டித் திறந்த பயணிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. ஓடும் ரயிலில் அரங்கேறிய வீடியோ..!!

“பீகார் ரயில் எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், பயணச்சீட்டு இல்லாத நபர்கள் சிலர் பிடிபடாமல் இருக்க கழிப்பறைக்குள் ஒளிந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டிருந்த கழிவறை கதவைத் தட்டித்…

Read more

“உடல் எடையைக் குறைக்கவே கம்பியால் அடித்தேன்!”.. சடலத்தைக் கடத்த முயன்றபோது சிக்கிய வாலிபன்.. நீதிமன்றத்தில் காதலன் கொடுத்த விசித்திர மரண வாக்குமூலம்..!!

ஹாங்காங்கில் தனது காதலியைக் கொலை செய்துவிட்டு சடலத்தை சக்கர பலகையில் வைத்துத் தெருவில் அப்புறப்படுத்த முயன்ற வழக்கில், 29 வயதான ங் கா-சிங் என்ற நபர் மீதான கொலை வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் …

Read more

“அவள் எனக்கு பில்லி சூனியம் வச்சு என் வாழ்க்கையையே கெடுத்துட்டா!”.. கிளினிக் மேலாளர் கொடூரமாகக் கொன்ற பிரபல டாக்டர்.. டெல்லியில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

தெற்கு டெல்லியின் , தனது கிளினிக்கை நிர்வகித்து வந்த மீனா (45) என்ற பெண் ஊழியரைப் பில்லி சூனியம் வைத்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், உள்ளூர் மருத்துவர் மனிஷ் குப்தா என்பவர் பேஸ்பால் பேட் மற்றும் கத்தியால் அடித்துக் கொலை செய்துள்ள…

Read more

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பறந்த அவசர உத்தரவு.. அதிகாரிகள் மட்டத்தில் அடுத்த அதிரடி? முதல்வர் விஜய் போடப்போகும் புது ஸ்கெட்ச்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல்…

Read more

“நாம் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்ற அதிர்ச்சியிலேயே இன்னும் முதல்வர் இருக்கிறார்!”.. தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்..!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த…

Read more

“இந்த நாற்றத்துல நாங்க எப்படி வாழ்றது..?” ஒரு மாதமாகப் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத தலைமை.. இளைஞர் செய்த அந்த செயல்.. அதிர்ச்சியில் நகராட்சி அதிகாரிகள்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஒரு பகுதியில் மக்கும் கழிவுகளைச் சேகரிக்காமல் அலட்சியம் காட்டிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இளைஞர் ஒருவர் கழுத்தில் கோழிக்கால்களால் ஆன மாலையை அணிந்து கொண்டு, தலைமை அதிகாரி அறைக்கு வெளியே கோழிக் கழிவுகளைக் கொட்டிப் போராட்டம் நடத்திய விசித்திரச்…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகவில்லை!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் நீட்டிய கால்.. முதியவரின் உயிரைக் காப்பாற்றிய வாலிபர்.. நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!

“தென் கொரியாவில் நிலைதடுமாறி பின்னோக்கித் தரையில் விழுந்த முதியவர் ஒருவரின் தலை தரையில் மோதி விபரீதம் ஏற்படுவதைத் தடுக்க, மின்னல் வேகத்தில் தனது காலை இடையில் கொடுத்துக் காப்பாற்றிய வாலிபரின் அசாத்திய சாதுரியமான வீடியோ காட்சி!” தற்போது சர்வதேச அளவில் சமூக…

Read more

“திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுக இணைகிறாரா செந்தில் பாலாஜி?” மௌனம் காட்டுவது ஏன்..? அரசியல் களத்தில் புயலைக் கிளப்பிய புதிய விவாதம்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணையப் போவதாக வெளியாகி வரும் அரசியல் தகவல்களுக்கு அவர் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்காமல் மௌனம் காப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.”…

Read more

“வாழ்நாள்ல ஒரே ஒரு தடவைதான் முடி வெட்டுவாங்க!”.. 18 வயதில் நடக்கும் விசித்திர சடங்கு.. வெட்டிய முடியை என்ன செய்றாங்க தெரியுமா..? உலகையே வியக்க வைத்த சீனாவின் கிராமம் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே முடி உதிர்தல் மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகளால் பலரும் கவலைப்பட்டு வரும் வேளையில், 80 வயதிலும் பெண்களுக்கு நீண்ட, அடர்த்தியான கருங்கூந்தல் இருக்கும் சீனாவின் ஒரு கிராமத்தின் பாரம்பரியம் உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தென்மேற்கு…

Read more

“அக்கா ஏதோ வேலை பார்க்குறான்னு நினைச்சு கதவைத் தட்டினேன் , ஆனா அந்த ஏசி ஜன்னல் வழியா பார்த்தப்போ..! எப்போதும் படிப்பில் சுட்டியாக இருந்த 17 வயதுப் பெண்ணின் மரணம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் தனது வீட்டின் பூட்டிய அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்று காலை மாணவியின் தந்தையான மின்சாரப்…

Read more

“மாலை நேரத்துல தோழிகளோட வயலுக்குப் போன அந்தப் புள்ளை அப்படியே காணாமப் போன அந்த 10 நிமிட மர்மம் ?” – உ.பி-யில் 14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

“அவ என்கிட்ட பேசுறதை விட்டுட்டு வேற ஒருத்தன்கூட ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டா சார், அதான் ஆத்திரத்துல துப்பட்டாவை வச்சே அவ கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டேன் !” என்று காதலன் ராகுல் குமார் போலிஸ் லாக்-அப்பில் கொடுத்த வாக்குமூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள…

Read more

“சிறுநீரை குடிக்க வைத்து மொட்டை அடித்த கணவன்!”.. கிராமத்தில் அரங்கேறிய கொடூரம்.. காதல் மனைவிக்கு நேர்ந்த அவலம்.. காவல் நிலையத்தில் கதறிய மனைவி..!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்கோனா கிராமத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அரசு ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு காதல் திருமணம்…

Read more

“இதெல்லாம் நிஜம் இல்லப்பா.. கண்டிப்பா ஏஐ தான்!”.. கண்ணை நம்ப முடியாமல் இணையவாசிகள் எழுப்பும் விவாதம்.. ராட்சதப் பலாப்பழத்தின் அசாத்திய வைரல் வீடியோ..!!

“உலகிலேயே மிக அதிக எடை கொண்டதாகக் கருதப்படும் ராட்சதப் பலாப்பழம் ஒன்றை ஒருவர் மிகுந்த சிரமத்துடன் தூக்கி எடை இயந்திரத்தில் வைக்கும் வீடியோ காட்சி!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே மாபெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாப்பழத்தை மக்கள் பொதுவாக…

Read more

“புதைஞ்சிருக்குற புதையலை எடுக்க 21 பேரை ஒரே நேரத்துல கொல்ல சதி!”..4 மாதங்களில் 8 பேர் அடுத்தடுத்து மர்ம மரணம்.. கொடூர மூடநம்பிக்கையில் சிக்கிய கிராமவாசிகள்.. பகீர் வாக்குமூலம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், புதைக்கப்பட்ட புதையலைக் கண்டெடுக்கும் மூடநம்பிக்கையின் தூண்டுதலால் 21 பேரைக் கூட்டுப் படுகொலை செய்யக் கொடூரமான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கிராம மக்கள் முன்வைத்துள்ள அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, வெறும்…

Read more

“சட்டம் இல்லை, சடங்குகள் இல்லை!”.. திருமணம் என்ற பந்தமே இல்லாத விசித்திர சமூகம்‌‌.‌. கற்கால வாழ்க்கை முறையை இன்றும் தொடரும் ஆப்பிரிக்காவின் பழங்குடியினர்..!!

“ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் வசித்து வரும் ஹட்ஸா (Hadza) பழங்குடியினர், கற்காலம் தொட்டு இன்று வரை எவ்வித மாற்றமுமின்றி தங்களின் பாரம்பரிய வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். வட மத்திய தான்சானியாவின் ஏயாசி ஏரியைச் சுற்றியுள்ள…

Read more

“அலாரமே இல்லாம அதிகாலை 5 மணிக்கு முழிப்பு வருதா?” காலை நேர மனிதர்களின் மரபணுக்களில் ஒளிந்திருக்கும் விசித்திரமான உண்மை.. வெளியான ஆராய்ச்சி தகவல்..!!

லண்டன்: “டிம் குக், ஜெனிஃபர் அனிஸ்டன்லாம் அதிகாலையில எந்திரிக்கிறாங்கன்னு நீங்களும் அலாரத்தை வச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க , அறிவியல் சொல்ற ரகசியமே வேற !” என்று லண்டனைச் சேர்ந்த ‘தி கான்வர்சேஷன்’ அறிவியல் இதழ் வெளியிட்டுள்ள புதிய ஆராய்ச்சி அறிக்கை, “அதிகாலை…

Read more

“பைக் அசுர வேகத்துல ஓடுது, ஆனா ஹேண்டில்பாரைத் தொடாம இப்படிப் பின்னாடி உட்கார்ந்துட்டு வர்றீங்களே ?” – சர்தார்ஜியின் சாகச வீடியோவால் கடுப்பான சமூக ஆர்வலர்கள்.. போலீசாருக்குப் பறந்த அவசரப் புகார்..!!

“ஓடிக்கொண்டிருக்கும் புல்லட் பைக்கின் ஹேண்டில்பாரைக் கைகளால் பிடிக்காமல், பின் இருக்கையில் சௌகரியமாக அமர்ந்தபடி நபர் ஒருவர் பயணம் செய்யும் ஆபத்தான வீடியோ காட்சி!” தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் dileep.arc என்ற கணக்கின் மூலம் பதிவிடப்பட்டு,…

Read more

“தங்குவதற்குக் கூட எந்த ஏற்பாடும் இல்லை!”.. விமான நிலைய ஊழியரோடு நேருக்கு நேர் மோதிய பயணிகள்!”.. ஊழியர் மீது நடவடிக்கை எடுத்த நிறுவனம்.. வைரல் வீடியோ.‌.!!

மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகளுக்கும் விமான நிறுவன ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“இங்கே முத்தம் கொடு.. முத்தம் கொடு!”.. இந்தியாவில் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணியிடம் வற்புறுத்தி அத்துமீறிய வாலிபர்.. சோஷியல் மீடியாவில் வெடித்த விவாதம்..!!

கொல்கத்தா தெருவில் நடந்து சென்ற ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம், உள்ளூர் வாலிபர் ஒருவர் முறையற்ற வகையில் வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ காட்சி!” தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பயனர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்கோ ரோம்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர்…

Read more

அவளை உன் மீது பைத்தியமாக ஆக்குன்னு சொல்லி.. “ஒரு தப்பான விஷயத்தை இப்படியா விளம்பரம் செய்வீங்க ?” பாகிஸ்தான் விளம்பரத்தால் இணையத்தில் கடும் எதிர்ப்பு..!!

“ஒரு தப்பான விஷயத்தை இப்படியா விளம்பரம் செஞ்சு நுகர்வோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவீங்க, இது ரொம்ப அருவருப்பானது !” என்று பாகிஸ்தான் டியூரெக்ஸ் நிறுவனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய ஆணுறை விளம்பரப் பதிவு உலகளவில் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும், நுகர்வோர் மத்தியில் கடுமையான…

Read more

“போலந்துல வாழணும்னா மாசம் ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல செலவாகுது , மளிகைச் சாமானே இவ்வளவு விலை விக்குதுப்பா!” வார்சா இந்தியத் தம்பதியர் வெளியிட்ட விசித்திர பட்ஜெட்..!!

“போலந்துல வாழணும்னா மாசம் ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல செலவாகுது  மளிகைச் சாமானே இங்க இவ்வளவு விலை விக்குதுப்பா!” என்று போலந்து நாட்டின் தலைநகரான வார்சாவில் வசித்து வரும் இந்தியத் தம்பதியர் தங்களின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் குறித்த விரிவான பட்ஜெட்…

Read more

“மாதம் ₹40,000 சேமிப்பு.. 18 மாத பிளான்!”.. ₹1.6 லட்சம் கார்ப்பரேட் வேலையை அதிரடியாக ராஜினாமா செய்த இளம்பெண்.. லட்சக்கணக்கான நெட்டிசன்களைக் கவர்ந்த வைரல் பதிவு..!!

“மாதத்திற்கு 40,000 ரூபாய் வீதம் 18 மாதங்கள் தொடர்ந்து சேமித்து 7.2 லட்சம் ரூபாய் சுதந்திர நிதியை உருவாக்கியதன் மூலம், அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டு விலகிய பெண்ணின் நிதி மேலாண்மைத் திட்டம்!” தற்போது சமூக வலைதளங்களில் பலரது…

Read more

“இந்தியாவின் யுபிஐ ரொம்பவே அட்வான்ஸா இருக்கு!”.. டிஜிட்டல் சிஸ்டத்தைப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டுப் சுற்றுலா பயணி.. வெளியிட்ட வைரல் பதிவு..!!

“இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை உலக நாடுகள் பலவற்றைக் காட்டிலும் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னோக்கி உள்ளதாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஜூலியா பாராட்டு தெரிவித்துள்ளார்.” தனது இந்தியப் பயணத்தின் போது தேநீர்க் கடைகள், உள்ளூர் உணவகங்கள் மற்றும்…

Read more

“கரண்ட் பில் கட்ட காசு இல்லை.. கொஞ்சம் தர்மம் பண்ணுங்க!”.. சீனத் தெருக்களில் கைகூப்பி QR code உடன் பிச்சை எடுக்கும் ரோபோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் ‘யுனிட்ரீ’நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு எவரெஸ்ட் சிகரத்தின் மலையேற்றப் பயிற்சி முதல் சீன வசந்தகால விழா வரை பல்வேறு சாதனைகளைச் செய்து வந்த மனிதவடிவ ரோபோக்கள் தற்போது சீனத் தெரு ஒன்றில் கைகூப்பி மண்டியிட்டுப் பிச்சை எடுப்பது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில்…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிப் பேசின அந்த ஒரே ஒரு போன் கால் தான்.. எங்களை அடியோடு அழிச்சிருச்சு!” 10 வருஷ ரகசியம் உடைந்ததால் கதறும் குஜராத் கணவர்.. சிக்கிய 2 குழந்தைகளின் தாய்..!!

குஜராத் மாநிலத்தில் ஃபேஸ்புக்கில் தொடங்கிய ஒரு காதல் கதை, தற்போது சட்டவிரோத ஊடுருவல் காரணமாகச் சட்டத்தின் பிடியில் சிக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருண்குமார் பன்சிபாய் படேல் என்பவருடன், பங்களாதேஷைச் சேர்ந்த காஜுலி என்ற முஸ்லிம் பெண் முகநூல் வழியாக நட்பு…

Read more

“பல மாசமா அடைச்சுக்கிடந்த கடல் வழி இப்போ ஓப்பனாகிருச்சு , முதல்கட்டமா ‘திஷா’ கப்பல் இந்தியாவுக்குக் கிளம்பிருச்சு !” நள்ளிரவில் அமெரிக்கா – ஈரான் போட்ட ஒப்பந்தம்.. ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த நற்செய்தி..!!

“பல மாசமா அடைச்சுக்கிடந்த கடல் வழி இப்போ ஓப்பனாகிருச்சு, முதல்கட்டமா ‘திஷா’ கப்பல் இந்தியாவுக்குக் கிளம்பிருச்சு!” என்று ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz)…

Read more

“விளம்பரத்தைப் பார்த்துட்டு வேலை கிடைக்கும்னு நம்பி வந்தேன்!”.. ஆனா இப்படி பண்ணிட்டாரே.. பனியன் கம்பெனி வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கைதான ஏஜென்ட்..!!

திருப்பூரில் பனியன் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து வேலை தேடி வந்த பெண்ணிற்கு, வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முகவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விளம்பரத்தில் இருந்த விபரங்களை…

Read more

“நான் கோச்சாக இருந்தா டீம்ல இருந்து தூக்கியிருப்பேன்.. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக வர்ணனையாளர் விமர்சனம்..!!

“இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்திய அணியின் 15 வயது தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேகர்…

Read more

“அந்த அசுர அலை என்னை அடியோடு கடலுக்குள்ள இழுத்துட்டுப் போனப்போ, என் உயிரே போயிருச்சுன்னு தான் நினைச்சேன்!” நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

“அந்த அசுர அலை என்னை அடியோடு கடலுக்குள்ள இழுத்துட்டுப் போனப்போ, என் உயிரே போயிருச்சுன்னு தான்  நினைச்சேன்!” என்று மெக்சிகோவின் புகழ்பெற்ற காபோ சான் லூகாஸ் கடற்கரையில் அசுர வேகத்தில் வந்த அலைகளால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பிய…

Read more

“வயிற்றுக்குள் இருந்த விசித்திரப் பொருள்!”.. விநோத சத்தம் எழுப்பிய பாம்பை உன்னிப்பாகக் கவனித்த நபர்.. அதிர்ச்சி வீடியோ..!!

வித்தியாசமான சத்தத்துடன் போராடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாம்பு, தான் விழுங்கிய பிரம்மாண்ட இறையைச் செரிமானம் செய்ய முடியாமல், அச்சு அசலாக முழு உருவத்துடன் அப்படியே வெளியே கக்கிய அதிர்ச்சியூட்டும் காட்சி!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும்…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கணவன்..‌ மறுநொடியே நிகழ்ந்த வெறிசெயல்.. சமாதானம் பேசப் போன இடத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

பெங்களூருவில் குடும்பச் சண்டை காரணமாகப் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஊர்க்காவலர் மனைவியைச் சமாதானம் செய்யச் சென்று, அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பது போல் நடித்து, கத்தியால் 8 முறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்!”…

Read more

  • June 17, 2026
“நான் ஒன்னும் நேபாளத்துக்குத் தப்பி ஓடலை, கோர்ட் உத்தரவுப்படி இங்கேதான் பாதுகாப்பா இருக்கேன்!” தொழிலதிபர் கொலை வழக்கில் திடீரென கேமரா முன் தோன்றிய கொலையாளி மனைவி சோனம்..!!

“நான் ஒன்னும் நேபாளத்துக்குத் தப்பி ஓடலை சார், கோர்ட் உத்தரவுப்படி மேகலாயாவுலதான் பாதுகாப்பா இருக்கேன்!” என்று இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முதன்முறையாக ஊடகங்கள் முன்…

“என் பொண்ணை பாட்டி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி ஏமாத்திட்டுப் போய் இப்படி.!” ஸ்னாப்சாட் நட்பால் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!

“பஞ்சாப் மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்!” தற்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை…

Read more

“எனக்கு மாசம் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டும்தான் சார் செலவாகுது!” பெங்களூரு பெண் வெளியிட்ட பட்ஜெட் கணக்கு.. வைரல் வீடியோ..!!

“எனக்கு மாசம் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டும்தான் சார் செலவாகுது, பெருநகரங்கள்ல வாழ்றதுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரண பட்ஜெட் தான்!” என்று பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மாதாந்திரச் செலவுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள விரிவான கணக்கு,…

Read more

“கை இல்லனா என்னப்பா.. உழைக்க நெஞ்சம் இருக்கு!”.. விதியை எதிர்த்துப் போராடும் ஏழைத் தந்தை.. நெஞ்சை உலுக்கும் கூலித் தொழிலாளியின் வைரல் வீடியோ..!!

தனக்கு ஒரு கை மட்டுமே இருந்த போதிலும், தனது குடும்பத்தின் பசியை ஆற்றுவதற்காகவும் அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றுவதற்காகவும் தினமும் ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு பாசக்காரத் தந்தையின் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் உருக…

Read more

“நான் ஐபிஎஸ் ஆபீசர்.. எனக்கு ஏன் சல்யூட் அடிக்கல..?”.. வெறும் 40 ரூபாய் வெண்ணெய் காசுக்காக வந்த விபரீத ஆசை.. அடையாள அட்டை கேட்டதும் அம்பலமான உண்மை..!!

“வெறும் 40 ரூபாய் மதிப்புள்ள வெண்ணெய் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல், தான் ஒரு பெரிய ஐபிஎஸ் அதிகாரி என்று டீக்கடைக்காரரையும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் மிரட்டிய போலி அதிகாரி கைகுலுக்கி மாட்டிக்கொண்ட கொடூர காமெடிச் சம்பவம்!” தற்போது…

Read more

Other Story