“புதைஞ்சிருக்குற புதையலை எடுக்க 21 பேரை ஒரே நேரத்துல கொல்ல சதி!”..4 மாதங்களில் 8 பேர் அடுத்தடுத்து மர்ம மரணம்.. கொடூர மூடநம்பிக்கையில் சிக்கிய கிராமவாசிகள்.. பகீர் வாக்குமூலம்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், புதைக்கப்பட்ட புதையலைக் கண்டெடுக்கும் மூடநம்பிக்கையின் தூண்டுதலால் 21 பேரைக் கூட்டுப் படுகொலை செய்யக் கொடூரமான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கிராம மக்கள் முன்வைத்துள்ள அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, வெறும்…
Read more