“நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கணவன்..‌ மறுநொடியே நிகழ்ந்த வெறிசெயல்.. சமாதானம் பேசப் போன இடத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

பெங்களூருவில் குடும்பச் சண்டை காரணமாகப் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஊர்க்காவலர் மனைவியைச் சமாதானம் செய்யச் சென்று, அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பது போல் நடித்து, கத்தியால் 8 முறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்!”…

Read more

Other Story