“இங்கே முத்தம் கொடு.. முத்தம் கொடு!”.. இந்தியாவில் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணியிடம் வற்புறுத்தி அத்துமீறிய வாலிபர்.. சோஷியல் மீடியாவில் வெடித்த விவாதம்..!!
கொல்கத்தா தெருவில் நடந்து சென்ற ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம், உள்ளூர் வாலிபர் ஒருவர் முறையற்ற வகையில் வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ காட்சி!” தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பயனர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்கோ ரோம்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர்…
Read more