நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள்…. வீட்டு கதவுகளை உடைத்து பொருட்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாழியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டு கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். நேற்று நள்ளிரவு குட்டியுடன் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தெருக்களில் அங்கும் இங்கும்…
Read more