தொழிலதிபர் கொலை…. திடீர் திருப்பமாக மகன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குறவப்பட்டியில் தொழிலதிபரான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மகன் மோகனசுந்தரம் மனைவி, குழந்தைகளுடன் தாந்தோணி மலை தென்றல் நகரில் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி கடந்த…
Read more