“செத்துட்டான்னு நெனச்சு ஆழமான கிணத்துல வீசி..!”… அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு..!!

ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பிஜேபூர் பிளாக் சமலைபதார் நர்சரி பகுதியில், “இறைவன் கைவிட்டால் மட்டுமே உயிர் போகும்” என்ற பழமொழிக்கு இலக்கணமாக, ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, இறந்ததாக நினைத்து ஆழமான பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட…

Read more

“அரசு கல்வி நிறுவனங்களில் இந்த அவல நிலையா?”.. மாணவிகள் காயமடைந்ததால் பெற்றோர் கொந்தளிப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!!

கர்நாடகா  மாநிலம் கலபுரகி நகரில் உள்ள ஒரு அரசு முன்தேர்வு பல்கலைக்கழகக் கல்லூரியில் (Government Pre-University College) வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் வழக்கம் போல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது, வகுப்பறையின் மேற்கூரை பூச்சு (Ceiling Plaster) திடீரென பயங்கர சத்தத்துடன்…

Read more

“வீட்டு பக்கத்துல தப்பித்தவறி கூட இந்த மரத்தை வச்சிராதீங்க!”… பொந்துகளில் இருந்து வெளியேறும் பாம்புகள்… மழைக்கால அலர்ட்..!!!

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் தோட்டம் வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது வீட்டு ஜன்னல் அல்லது கதவுகளுக்கு அருகில் தப்பித்தவறி கூட குறிப்பிட்ட சில மரங்களை வளர்க்க வேண்டாம் என்றும், மீறினால் பாம்புகள் மிக எளிதாக வீட்டிற்குள் நுழைந்துவிடும் என்றும்…

Read more

“பயணிகள் கண் முன்னே நிகழ்ந்த கொடூரம்!”.. வியாபாரி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குடும்பத்தினர் பரபரப்பு புகார்.. நெஞ்சைப் பதறவைத்த பகீர் சிசிடிவி காட்சி..!!!!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா சந்திப்பு ரயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில், வேகமாக வந்துகொண்டிருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பாக ரயில்வே வியாபாரி ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளைப் பெரும் அதிர்ச்சியிலும்…

Read more

ரூ.15 லட்சம் சம்பளம்..! “ஆனா என் அப்பா கார்ப்பரேட் வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டாரு”… அரசு வேலைக்கு தான் படிக்கணுமாம்… வாலிபர் குமுறல்…!!!

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவி வரும் தலைமுறை இடைவெளியையும், மாறிவரும் தொழில் விருப்பங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விவாதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அங்கித் கேடியா என்பவர் தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவின்படி, அவரது உறவினர்…

Read more

ஐஸ்கிரீம் வாங்க போன ஆசிரியருக்கு நடந்த பயங்கரம்… மனைவி மகள் கண் முன்னே துடிக்க துடிக்க அடித்து கொலை… ஒரே நாளில் சிதைந்த குடும்பம்..!!

மகாராஷ்டிராவின் எல்லோரா பகுதியில் வசித்து வந்த மாவட்டப் பரிஷத் பள்ளி ஆசிரியர் சுரேஷ் ரூப்சந்த் போர்சே, கடந்த புதன்கிழமை இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமும், தனக்குச் சளி மருந்து வாங்கவும் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்…

Read more

முஸ்லிம் வரக்கூடாது..! “டெலிவரி செய்யப் போன இடத்தில் நேர்ந்த சங்கடம்”.. நாம எல்லாருமே இந்தியர்கள் தான் மதத்தால் பிரிக்காதீங்க… கடைசியில் வாடிக்கையாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் மத ரீதியிலான கருத்துக்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வரும் வேளையில், உணவு மற்றும் பார்சல் விநியோகம் செய்யும் டெலிவரி பாய் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியும், அதன் பின்னால் இருந்த நெகிழ்ச்சியான உண்மையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

இது பெட்ரூமா இல்ல ஹாஸ்பிடலா..? “செவிலியருக்கு லிப் டூ லிப் கிஸ்”… பட்டப்பகலில் உல்லாசமாக இருந்த டாக்டர்… பெண் டாக்டர் மரணத்தில் திடீர் திருப்பம்.. வைரலாகும் வீடியோ..!!

ஜலந்தரின் கேவல் விஹார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 37 வயதான அரசு பெண் மருத்துவர் மீனாட்சி சூத், கடந்த ஜூன் 10 புதன்கிழமை காலை அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கபுர்தலா…

Read more

எப்படியாவது என் சகோதரரை கண்டுபிடித்து தாங்க..! கெஞ்சிய விஸ்வாஸ் குமார்”.. 260 உயிர்களை பலி கொண்ட தினத்தில் சொல்ல முடியா வேதனை… நெஞ்சை உலுக்கும் சோகம்..!

கடந்த 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் பயங்கரமான மதியத்தை எவராலும் மறக்க முடியாது. காந்தினகரில் இருந்த ஒரு நிருபருக்கு விபத்து செய்தி கிடைத்தவுடன், உடனடியாக…

Read more

260 உயிர்கள் பலி..! “உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து”… ஒரு வருஷம் ஆனாலும் நிம்மதியா தூங்க முடியல… உயிர் பிழைத்த ஒரே ஒரு நபரின் வேதனை பதிவு..!!!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா  விமானம், கடந்த 2025 ஜூன் 12 அன்று பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளான கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. விமானம் டேக்-ஆஃப் ஆன அடுத்த…

Read more

“முதல்வர் விஜயின் மெகா காணிக்கை!”.. கொல்லூர் அம்மன் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1.6 கிலோ வெள்ளி வாள்.. தினசரி வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கோரி முக்கிய வேண்டுகோள்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் தற்பொழுது அதிரடியாகச் சென்று சாமி தரிசனம் செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அங்கு அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான “வெள்ளி வாள்” ஒன்றை விசித்திரக்…

Read more

“இறந்த சடலங்களின் ஆணுறுப்பை கேலி செய்த மருத்துவ மாணவி”… 2 கிரிக்கெட் வீரர்களுடன் காதலா.. ஒரே நேரத்தில் பிரேக் அப்… நீட் தேர்வில் எவ்வளவு மார்க்..? பரபரப்பு தகவல்..!!

சமூக வலைத்தளப் பிரமுகரும், மும்பை கே.இ.எம் (KEM) அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவியுமான டாக்டர் சேஜல் பவார், நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சர்ச்சை பேச்சு தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரே நடத்திய…

Read more

பணம் இப்படியா படுத்தும்…! “பேராசையால் பச்ச புள்ளையை கட்டி வைத்து துடிக்க துடிக்க சித்திரவதை செய்த தந்தை”… தாயின் இரண்டாம் கணவரின் கொடூர முகம்..!!!

பண ஆசைக்காக ஒரு சிறுவனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு, மிருகத்தனமாகத் தாக்கிய நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஜால்னா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அராஜகத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை…

Read more

“கோர்ட் ரூமில் நடந்த நிஜ ‘சினிமா’ கிளைமாக்ஸ்!”… ஜட்ஜ் முன்னாடியே விவாகரத்து பேப்பரை கிழித்தெறிந்து கணவனை கட்டிப்பிடித்த மனைவி.. நெஞ்சை நனைக்கும் வைரல் வீடியோ!..!!

ஈகோவால் பிரிய நினைத்த தம்பதியினர், ஒரு இக்கட்டான சூழலில் பாசத்தால் ஒன்று சேர்ந்து நீதிமன்ற அறைக்குள்ளேயே விவாகரத்து ஆவணங்களைக் கிழித்தெறிந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் அரங்கேறி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணமான…

Read more

ரூ.370 பிரியாணி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ..! “ஸ்டண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைபவ்”.. பிரணீத் மோர் என்ன பேசினார்…? காம்ப்ளனும், பாக். பாபர் அசாமும்…!!!

தனது நகைச்சுவை நிகழ்ச்சியில் பெண்களை அவமதிக்கும் விதமாக ‘370 ரூபாய் பிரியாணி’ குறித்துப் பேசிய விவகாரத்திலும், மருத்துவ மாணவி செஜல் பவார் சடலங்கள் குறித்து ஆபாசமாகப் பேசிய விவகாரத்திலும் சிக்கிய ஸ்டாண்ட் அப் காமெடியன்  பிரணித் மோரே, ஹிமான்ஷு ஜாங்க்ரா மற்றும்…

Read more

ரூ. 370 பிரியாணி..! ஐடி வேலை போச்சு.. அடுத்து ஆண் சடலங்களை அவமானப்படுத்திய மருத்துவ மாணவி.. பாய்கிறது ஆக்சன்…!!

பிரபல மேடை நகைச்சுவை கலைஞர் பிரணித் மோரே நடத்திய ‘ஸ்டாண்ட்-அப் காமெடி’ (Stand-up Comedy) நிகழ்ச்சியில், மும்பை கே.இ.எம் மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு மருத்துவ மாணவியான செஜல் பவார் என்பவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், மருத்துவப் படிப்புக்காகத்…

Read more

தயவு செஞ்சு வீட்டுக்கு வா..! “நடு ரோட்டில் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத வயதான தந்தை”… பெத்த பாசம் செத்துப் போச்சு… அவமானப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மகள்… பகீர் வீடியோ..!!

பெற்ற பாசத்தை விடக் காதல் தான் பெரிது என்று நினைத்து, தன்னை வளர்த்த தந்தையை நடுரோட்டில் அழவிட்டு காதலனுடன் இளம்பெண் ஒருவர் சென்ற நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், காதலனுடன் வீட்டை…

Read more

மகனும் வேண்டாம்..! “புருஷனும் வேண்டாம்”… காதலன் தான் வேணும்… விவாகரத்து கேட்ட பெண்… கௌரவத்துக்காக நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. செல்ஃபி வீடியோவால் சிக்கிய குடும்பம்…!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சொர்லிகாம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான ஹரிணி (24), தனது காதலனுடன் சேர விவாகரத்து கேட்டதால், பெற்ற தாய் மற்றும் தாத்தாவால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹரிணிக்கு கடந்த…

Read more

“ஃபர்ஸ்ட் ஒதுக்கவே இல்ல, ஆனால் கேமராவை பார்த்ததும்”… அசிங்கப்பட்டு முகத்தை மூடிய வேலைக்கார பெண்… கெஞ்சியதால் எச்சரித்து அனுப்பிய குடும்பம்…!!!

தற்காலச் சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், தங்களது வீட்டைப் பராமரிப்பதற்காக வீட்டு வேலைக்காரப் பெண்களை நம்பி ஒப்படைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், அப்படி நம்பிச் சேர்த்த வேலைக்காரி ஒருவரே வீட்டின் உரிமையாளரின் பர்ஸிலிருந்து ரகசியமாகப் பணம் திருடிய அதிர்ச்சிச்…

Read more

எங்க நாட்டுல ஒரு காபி ஆர்டர் குடிக்கிற டைம் விட இது ரொம்ப கம்மி..! “24 மணி நேரத்தில் கைக்கு வந்த மெடிக்கல் ரிப்போர்ட்”… இந்தியாவ மருத்துவ அமைப்பை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பெண்..!!!

பொதுவாகவே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்டு நமது நாட்டைப் பல விஷயங்களில் நாம் குறைத்து மதிப்பிடுவதுண்டு. ஆனால், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் அதன் வேகம் அமைந்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த இளம்பெண்…

Read more

காதலனின் பிணத்தோடு திருமணம்..! ஆயுள் முழுக்க உன்னோடு இருப்பேன் என சபதம் போட்ட காதலி… 8 மாதத்தில் மாமியாரை தவிக்க விட்ட மருமகள்… பரபரப்பு பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு பகுதியைச் சேர்ந்த சக்ஷம் தாடே மற்றும் ஆஞ்சல் மாமிட்வார் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சாதி மறுப்பு காரணமாக ஆஞ்சலின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ஆஞ்சலின்…

Read more

டேய் நீங்க திருந்தவே மாட்டீங்களா..? “இந்திய எல்லைக்குள் புகுந்து சுரைக்காயை திருடிய வங்க தேசத்தினர்”.. விவசாய நிலத்தை நாசம் செய்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பாதுகாப்பு குறித்த பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்திய எல்லைக்குள் புகுந்து அங்கிருந்த பயிர்களையும், காய்கறிகளையும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் திருடிச் செல்லும்…

Read more

ஐபிஎஸ் வேலை கிடைச்சும் திருப்தி இல்ல..! 156 டூ 6-வது ரேங்க்… காவல்துறை to வெளியுறவுத்துறை… ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த இளம் பெண்ணின் சாதனை…!!!

விடாமுயற்சியும், முறையான திட்டமிடலும் இருந்தால் நினைத்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்பதை டெல்லியைச் சேர்ந்த ஜினியா அரோரா என்ற இளம் பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 6-வது…

Read more

ஸ்பீடு பத்தல இப்பவே கிளம்புங்க..! 3 நேரத்தில் வேலையில் இருந்து தூக்கிய உரிமையாளர்… சேர்ந்து முழுசா ஒரு நாள் கூட ஆகலையே.. வாலிபர் கதறல்..!!

புதிய வேலைக்குச் செல்லும் முதல் நாளில், அங்குள்ள சூழலைப் பழகிக் கொள்வதிலும், வேலைகளைக் கற்றுக் கொள்வதிலும் யாருக்கும் சற்று கூடுதல் நேரம் தேவைப்படுவது இயல்புதான். ஆனால், துரித உணவு உணவகம்  ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது முதல் நாள்…

Read more

முதல் கணவரிடம் ரூ.20 லட்சம் ஜீவனாம்சம்..! “18 மாசத்தில் 2-வது கல்யாணமும் முறிவு”.. 2-வது கணவரிடம் ரூ. 12 கோடி, BMW கார், மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண்… அதிர்ச்சி வீடியோ…!!!

இரண்டு முறை விவாகரத்து பெற்று, அதன் மூலம் 2 கணவர்களிடம் இருந்து கோடி கணக்கில் ஜீவனாம்சம் பெற்ற பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, விவாகரத்து சட்டங்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த புதிய விவாதத்தை…

Read more

வீடு தேடி வந்த மரணம்..! “இது சாவை குறிக்குதா”..? TMC தலைவருக்கு வெள்ளை புடவையை கட்டாயப்படுத்தி உடுத்திய கும்பல்”… மேற்குவங்கத்தில் புது புயல்.. வைரலாகும் வீடியோ…!!

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாஜக இடையே நிலவும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அம்மாநில அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்…

Read more

5 மணி நேரம் ரயில் லேட்டா வந்ததுக்கு நான் பைன் கட்டணுமா..? “ரூ.10 டிக்கெட்.. ரூ.500 கேட்ட டிடிஆர்”… ரயில்வே ஸ்டேஷனில் மல்லு கட்டிய வாலிபர்… ஆதரிக்கும் நெட்டிசன்ஸ்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கல்யாண் ரயில் நிலையத்தில், ரயில்கள் தாமதமாக வருவதால் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வாலிபர் தனது…

Read more

தாத்தா என்னை விட்ருங்க…! கதறி துடித்த சிறுமி… வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்துட்டு போய் தாத்தா செய்த கொடூரம்… பதறிப் போய் ஓடிய பாட்டி… பகீர் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், குடும்பச் சண்டையின் உச்சகட்டமாகத் தனது சொந்தப் பேத்தியையே தாத்தா ஒருவர் படிக்கட்டுகளிலிருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது அந்த நபருக்கும், அவரது…

Read more

“பயணிகளுக்கு ஒரு சட்டம்.. உங்களுக்கு ஒரு சட்டமா?”… உணவுகளை டிராக்கில் வீசி எறிந்த ஐஆர்சிடிசி ஊழியர்கள்.. சமூக வலைதளங்களில் அதிரும் வீடியோ..!!!!

இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பலமுறை புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்பொழுது ரயில்வே கேடரிங் (Catering) ஊழியர்கள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து டன் கணக்கில் கெட்டுப்போன உணவுகளையும் பயன்படுத்திய தட்டுகளையும் அப்படியே…

Read more

“பக்தியைப் பயன்படுத்தி அரங்கேறிய பகீர் அக்கிரமம்!”.. அந்தரங்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி ஏமாற்றிய சாஸ்திரி… பதறவைக்கும் பின்னணி..!!!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், ஆன்மீகம் மற்றும் ஜோசியத்தின் பெயரால் பெண்களை ஏமாற்றி வந்த ஒரு போலிச் சாமியாரின் அசிங்கமான லீலைகள் அம்பலமாகி, அவர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் மாவட்டம் சில்யாரி பகுதியைச்…

Read more

செருப்பால் அடித்த மாமியார்…! வீட்டை விட்டு துரத்தும் மாமனார்… கைகட்டி நின்று வேடிக்கை பார்த்த கணவன்… கதறி அழுதும் விடாத கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!!

கூட்டுக்குடும்பங்களில் நடக்கும் குடும்ப வன்முறையின் கோர முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவருக்கும் அவரது மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீட்டில்…

Read more

அப்பா மரணத்தை விட மகள் சொன்னதான் ஜீரணிக்க முடியல…! “5 பிள்ளைங்க இருக்காங்க”… உடலை வாங்க காசில்லை… கண்கலங்கி இறுதி சடங்கை தானே செய்த போலீஸ்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் சாபூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து, பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தேதர் தாஸ் (40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கால்வாயில் விழுந்த அவரைப் பொதுமக்கள் மற்றும் போலீஸார் சுமார் அரை…

Read more

“நினைச்சாலே நெஞ்சு நடுங்குது!”… ஒரே டிராக்கில் நேருக்கு நேர் வந்த இரண்டு ரயில்கள்.. அலறியடித்த பயணிகள்.. நூலிழப்பில் தவிர்க்கப்பட்ட பயங்கர விபத்து..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் திடீரென நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் ரயிலில் இருந்த பயணிகளிடையேயும் பெரும் மரண பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று புவனேஸ்வரில் இருந்து மஞ்சேஸ்வர் நோக்கி…

Read more

“பாராட்டியே தீரணும் பாஸ்!”… சிறுமியின் உடம்பில் இருந்த அத்தனை சிக்கல்களையும் சரிசெய்த மருத்துவக் குழு.. மிகப்பெரிய சாதனை..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் திறமைமிக்க மருத்துவர்கள், ஒரு வயது பெண் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த மிகவும் அரிய மற்றும் ஆபத்தான பிறவிக் குறைபாட்டைச் வெற்றிகரமாகச் சரிசெய்து அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குப் புதிய வாழ்க்கையைத் தந்துள்ளனர். அந்தப் பெண்…

Read more

வேலையே இல்லனாலும் ஜீவனாம்சம் கொடுக்கணும்…! “தந்தை பொறுப்பிலிருந்து எஸ்கேப் ஆக முடியாது”… குழந்தைகளை கவனிக்க பணம் கொடுங்க… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

வேலையில்லை என்ற காரணத்தைக் காட்டி, ஒருவர் தனது பிள்ளைகளைப் பராமரிக்கும் தந்தை என்ற சட்டப்பூர்வ பொறுப்பிலிருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவரது 10…

Read more

ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை கேலி செய்து சிரிப்போம்..! “மருத்துவ உலகையே தலைகுனிய வைத்த பெண் டாக்டரின் காமெடி பேச்சு”… பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ..!!!

மும்பை கே.இ.எம் (KEM) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செஜல் பவார், நகைச்சுவை நடிகர் பிராணித் மோரின் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடற்கூறியல் வகுப்பு மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட இறந்த உடல்கள் குறித்துப் பேசிய சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை…

Read more

“பிரியாணி தர்றோம்.. ஆனா அதுக்கு சம்மதம்னு அர்த்தம் இல்ல!”… ஜோமாட்டோ பெயரில் பரவிய மோசமான நோட்டிபிகேஷன்.. நிறுவனம் கொடுத்த அதிரடி விளக்கம்..!!!!

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோவின் (Zomato) பெயரில், “பிரியாணி என்பது இரவு உணவு, அது சம்மதம் (Consent) அல்ல” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 370 ரூபாய் பிரியாணி நோட்டிபிகேஷன் ஸ்கிரீன்ஷாட்…

Read more

“தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமை மறைந்தார்!”.. பிரதமர் மோடி நெஞ்சார இரங்கல்.. பாரதிராஜாவின் படைப்புகளைப் புகழ்ந்து உருக்கம்..!!!

தமிழ் சினிமாவின் முகவரியையே மாற்றி எழுதிய இமயமும், உலகப் புகழ்பெற்ற மாபெரும் இயக்குநருமான பாரதிராஜாவின் மறைவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு செய்தி தனக்கு…

Read more

ரூ.370 பிரியாணிக்கு ஒரு பெண்ணின் உடலை விலை பேச முடியுமா..? “ஐடி ஊழியரின் வக்கிர புத்தி”… ரசித்து சிரித்த ஸ்டாண்ட் அப் காமெடியன்… பெரும் கொந்தளிப்பு..!!!

ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரின் நகைச்சுவை நிகழ்ச்சியில், பெண்ணின் சம்மதத்தையும் அவளது உடலையும் வெறும் பணத்தோடு ஒப்பிட்டுப் பேசிய வாலிபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹிமான்ஷு ஜங்ரா என்ற வாலிபர்,…

Read more

ரூ.200 கோடி சொத்து வச்சிருக்கேன்..! “மேட்ரிமோனியில் வலை விரித்த மன்மதன்”… ஆசை வலையில் வீழ்ந்த 18 இளம் பெண்கள்… அடுத்து நடந்த சம்பவம்… ஷாக் டுவிஸ்ட்..!!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை  சேர்ந்த வெங்கட காமேஷ் என்ற வாலிபர், மேட்ரிமோனி (திருமண இணையதளம்) மூலம் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களைக் குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது…

Read more

பதவி போனதும் வந்த ஞானம்…! “தலைகீழாக மாறிய மேற்குவங்க அரசியல்”… ஊரையே கூட்டி தோப்பு காரணம் போட்ட TMC பஞ்சாயத்து தலைவர்… காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!!

“அரசியல்வாதிகள் தவறு செய்வதே இல்லை; அப்படியே செய்தாலும் மன்னிப்பு கேட்கவே மாட்டார்கள்” என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், மேற்கு வங்காளத்தில் இந்த வாரம் அரங்கேறியுள்ள காட்சிகள் அம்மாநில மக்களைக் கண்களைத் கசக்கிக் கொண்டு பார்க்க வைக்கும் அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஹாஸ்பிடலில் நர்ஸூடன் உல்லாசம்… கண் டாக்டரின் மன்மத லீலைகள்… வீடியோவை பார்த்ததும் உறைந்து போன டாக்டர் மனைவி… பிணமாக மீட்கப்பட்ட கொடூரம்… பரபரப்பு புகார்..!!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அரசு மருத்துவமனை பெண் மருத்துவரான மீனாட்சி சூத், தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கணவர் பியூஷ் சூத், அங்குள்ள ஒரு கண் மருத்துவமனையில் மருத்துவராகப்…

Read more

நடு ரோட்டில் தவழ்ந்து சென்ற பிஞ்சு குழந்தை…! “பேருந்தில் இருந்து குதித்த ஓட்டுனர்”.. நியூஸ் பேப்பர் படித்த அப்பா… இவ்வளவு அசால்டாவா இருப்பீங்க..? பதற வைக்கும் காணொளி..!!

கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டி அருகே உள்ள புளிக்கல்லில், புதன்கிழமை காலை 8:30 மணியளவில் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பிரதான சாலையின் நடுவே ஒரு பச்சிளம் குழந்தை திடீரென முட்டிப்போட்டு தவழ்ந்து…

Read more

பிரேத பரிசோதனை.. ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை கேலி செய்து சிரிக்கும் பெண் டாக்டர்.. ஸ்டாண்ட் அப் காமெடியில் வெடித்த சர்ச்சை.. பகீர் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ‘370 ரூபாய் பிரியாணி’ சர்ச்சை அடங்குவதற்குள், ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரேவின் புதிய வீடியோ ஒன்று கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவரது நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் பெண் மருத்துவர் ஒருவர்,…

Read more

6 வயசு தான் ஆகுது..! “பூங்காவில் பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்”.. கரண்ட் ஷாக் அடிக்கல… தூக்கி வீசி மூக்கில் பாலை ஊத்தி… சிசிடிவியால் அம்பலமான ரகசியம்…!!

மத்திய ஜகார்த்தாவில் உள்ள செனன் பகுதியில் இருக்கும் கிராமாட் புலோ பூங்காவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்.டபுள்யூ.பி  என்ற அந்த சிறுவன் தற்போது உயிருக்கு…

Read more

அது என்னப்பா ஆழ்துளைக்கிணற்றில் நெளியிது..! உத்து பார்த்ததும் ஊறைந்த கிராம மக்கள்… 23 விஷக் குட்டிகளை பெற்றெடுத்த கண்ணாடி விரியன்… திக் திக் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள திக்லி கிராமத்தில் வியாழக்கிழமை அன்று பார்ப்போரையே நடுங்க வைக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றின் தொட்டிக்குள், உலகின் மிக ஆபத்தான விஷம் கொண்ட ‘ரஸ்ஸல்ஸ் வைப்பர்’ (கண்ணாடி விரியன்)…

Read more

தயவுசெஞ்சு விட்ருங்க…! “கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத சிறுவன்”… பைக்கில் இருந்து தரதரவென இழுத்து பெல்டால் மிருகத்தனமாக அடித்த வாலிபர்… கொடூர வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் ஃபதேபூர் காவல் எல்லைக்குட்பட்ட காதர்ஹேரி பகுதியில், சிறுவன் ஒருவனை நபர் ஒருவர் இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையில் மோட்டார் சைக்கிளில்…

Read more

ரொம்ப ஏமாத்துறாங்க…! பொய் சொல்லவே பேரம் பேசுறாங்க… “இனி இந்தியாவுக்கே வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்”… டெல்லியில் அப்படி மும்பையில் இப்படி… கனடா பயணியின் வேதனை வீடியோ…!!!

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லிக்குத் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்த கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல பயணக் கட்டுரையாளரான (Travel Creator) ஸ்டீவ், அங்கு தனக்கு நேர்ந்த ஏமாற்றங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஜெட்லாக்…

Read more

மகன் vs மகள்..! “இனி பொண்ணு பையன்னு பிரிச்சு பார்க்காதீங்க”.. ஐபோன் சர்ப்ரைஸ் ஆல் ஆனந்த கண்ணீரில் இணையம்.. இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் உருகி போயிடுவிங்க..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியானாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் இதயத்தைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில், ஒரு தந்தை தனது மகன் மற்றும் மகள் இருவர் மீதும் காட்டும் சமமான அன்பை வெளிப்படுத்தும் நெஞ்சை உருக்கும் வீடியோ…

Read more

“அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடி!”… பிரதமர் மோடிக்கு எழுந்தும் நின்று கைதட்டிய மத்திய அமைச்சர்கள்.. டெல்லியில் நிறைவேறிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்..!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து பதவி வகித்து வரும் நரேந்திர மோடியை பாராட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின்…

Read more

Other Story