“செத்துட்டான்னு நெனச்சு ஆழமான கிணத்துல வீசி..!”… அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு..!!
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பிஜேபூர் பிளாக் சமலைபதார் நர்சரி பகுதியில், “இறைவன் கைவிட்டால் மட்டுமே உயிர் போகும்” என்ற பழமொழிக்கு இலக்கணமாக, ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, இறந்ததாக நினைத்து ஆழமான பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட…
Read more