திருப்பதி அருகே கோர விபத்து…. சென்னையைச் சேர்ந்தவர்கள் பலி…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. தாம்பரம் பகுதியில் இன்று காலை எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கார் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

அடடே சூப்பர்!…. இனி திருப்பதியில் மின்சார பேருந்துகள்….. தேவஸ்தானம் அதிரடி முடிவு…..!!!!

திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் அடிப்படையில் இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவதற்கு தேவஸ்தானமானது முடிவு செய்துள்ளது. திருப்பதி பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பாக மொத்தம் 10 இலவச பஸ்கள் 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல்…

Read more

இனி திருப்பதி போக ஆதார் கட்டாயம்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் பல்வேறு வசதிகளையும் செய்து வருவது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில்…

Read more

திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாத்த முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதியில் இனி ஓலைப் பெட்டியில் லட்டு பிரசாதம்”…. எதற்காக தெரியுமா….? தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகள், துணி பைகள்…

Read more

அடேங்கப்பா…! ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை…. ஏழுமலையானை பார்க்க இவ்ளோ கூட்டமா…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இப்போது பக்தர்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு அடையாள அட்டைக்கு பதிலாக பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி…

Read more

பக்தர்களே…! ரூ.300 தரிசன டிக்கெட் இன்று(பிப்.,24) வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300…

Read more

திருப்பதி பக்தர்களே!…. வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் புது விதிமுறை….. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாற்ற முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

திருப்பதியில் மூத்தகுடிமக்களுக்கு இன்று(பிப்.,23) தரிசன டிக்கெட் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமலை திருப்பதிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான…

Read more

திருப்பதி: மார்ச் மாதத்துக்கான மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்… நாளை (பிப்,.23) வெளியீடு….!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானமானது மாதந்தோறும் இணையதளம் மூலம் அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கான மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை (பிப்,.23) ஆம்  தேதி காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 1 முதல்… தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலமாக லட்டு பிரசாதம் மற்றும்  தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது முக…

Read more

திருப்பதி பக்தர்களே!…. இனி முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புது தொழில்நுட்பம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. இன்று மாலை 4 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

பக்தர்களே…! இன்று(பிப்.,22) முதல் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை…. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு…

Read more

திருப்பதியில் நாளை முதல்….. பக்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”…. திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய மெஷின் அறிமுகம்… வெளியான அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகளை பெறுவதோடு லட்டு பிரசாதமும்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை(பிப்..22) முதல் டிக்கெட் முன்பதிவு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியீடு…!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்கான…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! பிப்.,13, 14-ல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்.,22 முதல் 28 வரையிலான 3300 தரிசன…

Read more

பக்தர்களே…. திருப்பதி கட்டண சேவைக்கான டிக்கெட்…. இன்று காலை 10 மணிக்கு வெளியீடு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை…

Read more

பக்தர்களே…! இனி திருப்பதி லட்டு வேற மாதிரி… தேவஸ்தானம் எடுத்த சூப்பர்முடிவு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய மொபைல் செயலி அறிமுகம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே முன்பதிவு செய்ய டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அதேசமயம் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு மற்றும்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

திருப்பதியில் இன்று இலவச டிக்கெட்டுகள் வெளியீடு…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு….! நாளை இலவச டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

திருப்பதிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டண உயர்வு பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

உலகம் முழுவதும் இருந்து திருப்பதி திருமலைக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அண்மையில் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தினை பன் மடங்கு உயர்த்தியது திருப்பதி தேவஸ்தானம். ஆகவே திருப்பதிக்கு போகும் பக்தர்கள் அதிகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை…

Read more

இரண்டு மடங்கு கட்டணம் உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு திருப்பதியில் அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் மூலமாக செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கும் அறைகளும் விடுதிகளும் உள்ளன. 30…

Read more

ஏழுமலையான் கோவிலை படம் பிடித்த மர்ம ட்ரோன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலிபிரியில் இருந்து…

Read more

திருப்பதி சிறப்பு தரிசனம்…. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

திருப்பதி வெங்கடா ஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்துக்குரிய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு எப்படி…

Read more

திருப்பதி பக்தர்களுக்கான தங்கும் அறை வாடகை திடீர் உயர்வு…. காரணம் என்ன?…. தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரான தர்மா ரெட்டி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது,  “திருப்பதியில் தரிசனத்துக்கு வரக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 50, 100 குறைந்த வாடகையில் அறைகள்…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.…

Read more

இன்று காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனை பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த கட்டணம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

திருப்பதியில் பாதியாக குறைந்த பக்தர்கள் கூட்டம்…. கம்மியான உண்டியல் வருவாய்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரானா தொற்றுக்கு பின், சென்ற ஒரு வருடமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக உண்டியல் வருவாயும் அதிகரித்து மாதத்துக்கு ரூபாய்.120 -ரூ.130 கோடி வரை வசூலானது. நாளொன்றுக்கு சுமார் 3 கோடிக்கு மேல் உண்டியல்…

Read more

திருப்பதியில் இன்று (ஜனவரி 1) முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…

Read more

Other Story