திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஏப்ரல் 1 முதல் இலவச தரிசன‌ டோக்கன்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்‌.வி. சுப்பா ரெட்டி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அலிபரி நடைபாதை…

Read more

Other Story