தமிழ்நாட்டில் 9 நாட்களில் 6 நாட்கள் விடுமுறை… குஷியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதி வரை 9 நாட்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும். மற்ற ஆறு நாட்கள் விடுமுறையாகும். அதாவது நாளை ஜனவரி 20 சனி,…

Read more

தமிழக பள்ளிகளில் 3000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக தனியார் துறைகள் இணைந்து அடிக்கடி மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அதன்படி தற்போது தமிழக தனியார் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு…

Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் ஸ்ட்ரைக்… அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை முதல்…

Read more

மாநில வினாடி வினா போட்டி… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பொதுமக்கள்…

Read more

ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்கள் விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில் 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு ஆவணத்திற்கான பதிவிறக்க…

Read more

1,2,3,4,5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய சிக்கல்… இனி பதவி உயர்வு பெறுவது ரொம்ப சிரமம்….!!!

தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது ஒன்றிய கல்வி மாவட்ட அளவில் இருந்த பதவி உயர்வு என்பது இனி மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடைபெறும். இதனால் பல…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன..18) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க….!!!

சிவகங்கை: சாலைக் கிராமம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைக்கிராமம், அய்யம்பட்டி, கலங்காதன்கோட்டை, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், பஞ்சதனூர், சமுத்திரம்,…

Read more

மாநில வினாடி வினா போட்டி… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பொதுமக்கள்…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாள் தொடர் விடுமுறை… ரெடியா இருங்க?…. சூப்பர் அறிவிப்பு…!!!

பொதுவாகவே ஜனவரி மாதம் என்றால் மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே ஜாலிதான். ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் என அரசு விடுமுறைகள் தொடர்ந்து வரிசை கட்டும். அதன்படி ஜனவரி 13 முதல் ஜனவரி 17…

Read more

புகாருக்கு ஆளானால் ஒழுங்கு நடவடிக்கை… தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது மற்றும் ஆலோசனை செய்வது ஆகியவற்றை தடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் ஜன..31 வரை கூடுதல் டோக்கன்.. அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று ஜனவரி 18ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.…

Read more

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?… தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை…

Read more

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு புது பிரச்சனை…. வந்தது அலெர்ட்…!!!

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் ஜனவரி 18 முதல் ஜனவரி…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் செய்த தவறு: பணம் கிடைக்கவில்லை..!!!

தமிழகத்தில் ஒரே ஒரு சின்ன தவறால் வெள்ள நிதி 6000 ரூபாய் மற்றும் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் பலருக்கும் பறிபோனது. வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வாழும் மக்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமாக சென்னை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… அரசு திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் தமிழகத்தில் பல குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில்…

Read more

மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஜனவரி 19 முதல் அமல்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திருவாரூர், நாகை, குமரி மற்றும் தேனியாகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 19ஆம் தேதி முதல் காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகின்றது. இதற்காக அப்பகுதியில் விற்கப்படும் மது பாட்டில்கள் கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்கப்படும். அதன் பிறகு காலி…

Read more

தமிழகம் முழுவதும் TASMAC, ரேஷன் கடைகளுக்கு லீவ்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ரேஷன் கடைகளும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி, சர்க்கரை, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு இன்று அலைந்து…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!

திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981ன் படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள், அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை?… அரசு எடுக்க போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கல் விடுமுறை ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை TNSED செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில்…

Read more

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிட்டீங்களா?… அப்போ உடனே இதை செக் பண்ணுங்க…!!

தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றிலிருந்து பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் கிடைக்காதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் விரல்…

Read more

பொங்கலுக்கு பின்னரும் ரூ. 1000 கிடைக்குமா?… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது டோக்கன் பெறாத ரேஷன்…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.24 விலையில்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள கருப்புகளை 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?. ரேஷன் கடை பணியாளர்களை மன உளைச்சலில் சிக்க…

Read more

பொங்கலுக்குப் பின் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் வருகின்ற புதன்கிழமை ஜனவரி 17 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி நடைபெறாது என்பதால் பணம் தட்டுப்பாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஜனவரி…

Read more

வட்டார கல்வி அலுவலர் பணி… தேர்வானவர்களின் விவரம் வெளியீடு… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு தேர்வானவர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம்…

Read more

தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு… இதோ விலை நிலவரம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய், பிச்சிப் பூ மற்றும் உள்ளே 2000 ரூபாய், சம்பங்கி மற்றும் செவ்வந்தி கிலோ 300 ரூபாய், செண்டுமல்லி 100 ரூபாய்,…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதத்திற்குள்…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 4g சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. வீடுகளுக்கு பைபர் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது 4.45 லட்சம் பைபர் இணைப்புகள் உள்ளன. மாதம் தோறும்…

Read more

எச்சரிக்கை: இந்த தவறை செய்யாதீங்க… வாகன ஓட்டிகளே அலர்ட்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS (technology education and learning support) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக…

Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்கள் கிடைக்காது?… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இடையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் அனைத்து…

Read more

இன்று முதல் அனைவருக்கும் பணம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மற்றும் பண்டகமில்லா அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்…

Read more

ஜனவரி 13 முதல் 17 வரை…. அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்…

தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு… வங்கிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல்…

Read more

குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி இன்று முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையை…

Read more

எப்போதும் மக்களையே நினைக்குறேன்… என் சக்தியை மீறி உழைக்கிறேன்…! நெகிழ்ந்து  பேசிய  C.M  ஸ்டாலின்…!!

அயலக தமிழர் தினம் 2024 காண விருது வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எனக்கு உடல் நலம் இல்லை. உற்சாகமாக இல்லை என்று நேத்து ஒரு பத்திரிகைகளை எழுதி இருந்தாங்க.…

Read more

கூட்டுறவு சங்க கடன்களுக்கான உச்ச வரம்பு உயர்வு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறைந்த வட்டியில் அனைவருக்கும் வீடு கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட பல கடன்கள் வழங்கப்படுகின்றன. தற்போது இந்த கடன்களுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன்கள் 20 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக…

Read more

போகி பண்டிகை…. தமிழக மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போகி பண்டிகை என்று பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டயர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலைய ஆணையை இயக்குனர் தீபக் கேட்டுக் கொண்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால்…

Read more

தமிழகம் முழுவதும் ஜனவரி 26 கிராம சபை கூட்டம்… அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், இந்திய விடுதலை நாள், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் ஆகிய ஆறு சிறப்பு நாட்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கிராம…

Read more

சொந்த வாகனத்தை இனி இதற்கு பயன்படுத்த கூடாது… தமிழக அரசு எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்களை டூரிஸ்ட் பர்மீட்டு பெறாமல் சவாரியாக பதிவு செய்து இயக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் சொந்த வாகனங்களை வடிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டூரிஸ்ட் உபயோகத்திற்கான டி…

Read more

தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உதயம்?…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களை பிரித்து தனி மாவட்டமாக…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில்… ஜனவரி 31 வரை கூடுதல் டோக்கன்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வருகின்ற ஜனவரி 18 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு நூறுக்கு…

Read more

10,11 & 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் எப்போது?… தேர்வு அட்டவணை வெளியீடு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் கல்வி ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொது தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91…

Read more

பொங்கல் பண்டிகை… தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று ஜனவரி 12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 12 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை வழக்கமாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கி 10 நாட்களில் தமிழகத்தில் 500 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலோடு…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து TEALS (technology education and learning support) என்ற திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. AI, Chat GPT தொழில்நுட்பங்கள் இதன் மூலம் கற்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் 14 பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு… வெளியானது அரசாணை…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களின் ஆடை என்பது முக்கியமான ஒன்று என அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும் அனைவரையும் போல எங்களுக்கும்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி இது கட்டாயம்… பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஏராளமான வசதிகளை வழங்குகிறது. இருந்தாலும் சரியான நேரத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காமல் ஊழியர்கள் அனைவரும் அவதிப்படுகின்றனர். அதேசமயம் ஆசிரியர்களுக்கு வருவதாக வாக்குறுதி வழங்கியதை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால்…

Read more

Other Story