தமிழகத்தில் போகி பண்டிகை என்று பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டயர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலைய ஆணையை இயக்குனர் தீபக் கேட்டுக் கொண்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதுடன் விமான போக்குவரத்தும் தடைப்படும். எனவே பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என கூறியுள்ளார்.
போகி பண்டிகை…. தமிழக மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more