தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது மற்றும் ஆலோசனை செய்வது ஆகியவற்றை தடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புகாருக்கு ஆளானால் ஒழுங்கு நடவடிக்கை… தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!
Related Posts
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு 100 மனநல ஆலோசகர்கள் மனநலன் சார்ந்த அறிவுரைகளை வழங்க இருக்கிறார்கள். இதில்…
Read moreகடும் வெயில்…. தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இராணிப்பேட்டை,…
Read more