தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது மற்றும் ஆலோசனை செய்வது ஆகியவற்றை தடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புகாருக்கு ஆளானால் ஒழுங்கு நடவடிக்கை… தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more