தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை TNSED செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில் பழுதான மற்றும் இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் விவரத்தை செயலியில் பதிவு செய்து அதன் தற்போதைய நிலவரத்தை அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு முக்கிய உத்தரவு…!!!
Related Posts
கடும் வெயில்…. தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இராணிப்பேட்டை,…
Read moreஇனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு லைசென்ஸ் கட்டாயம்… தமிழகத்தில் பறந்தது உத்தரவு…!!!
சென்னை ஆயிரம் விளக்கு அருகே உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ரேட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்ப்பதாக நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.…
Read more