இந்த உலகம் இயங்குவதற்கு காரணமாக இருப்பவர் சூரிய பகவான். உழவுத் தொழிலுக்கும் உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை முதல் நாளான இன்று. தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, 9 – 10.30 வரை, மதியம் 12:40 to 1.40 ஆகும். தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை. சூரியன் உதயமான பிறகு இயற்கை வழிபாடு செய்து பொங்கல் வைக்கவும்.
தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல்…. இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்..!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more