தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
பஸ் ஸ்டாண்டில் அதுவும் பட்ட பகலில்…! “பெண்ணிடம் அத்து மீறிய தவெக நிர்வாகி”.. முதல்ல உங்க கட்சியினருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்க… CM விஜயை சாடிய பாஜக தலைவர்…!!
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், தனது தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த 27 வயது இளம்பெண்ணிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோர்…
Read moreBreaking: காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு… தனித் தீர்மானத்தை ஏற்று கர்நாடகாவுக்கு கண்டனம்..!
தமிழகத்தில் தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே…
Read more