தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
FLASH: நீர்வளத்துறையில் 3% கமிஷன்….? “1 ரூபாய் வாங்குனா கூட அமைச்சரா இருக்க முடியாது” ஊழல் புகாரை தூக்கி எறிந்த தவெக அமைச்சர் N.ஆனந்த்….!!
தமிழக வெற்றி கழக (தவெக) ஆட்சியில் முதல்முறையாகப் பொதுவெளியில் ஊழல் குற்றச்சாட்டு ஒன்று எழுப்பப்பட்டு சட்டமன்றத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிப் பேசிய திமுகவைச் சேர்ந்த ரகுபதி, தவெக அரசின் நீர்வளத்துறையில் ஒப்பந்தக்காரர்கள் 3% கமிஷன் கொடுத்தால்தான் அவர்களுக்கான…
Read more“எங்க நிதியை எங்களுக்கு ஒழுங்கா கொடுங்க” மத்திய அரசுக்கு செக் வைத்த தமிழ்நாடு சட்டமன்றம்…. தனித் தீர்மானம் நிறைவேற்றம்….!!
மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நிதி பகிர்வை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அரசின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில், நிதித்துறை அமைச்சர்…
Read more