தமிழகத்தில் நாளை முதல் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதி வரை 9 நாட்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும். மற்ற ஆறு நாட்கள் விடுமுறையாகும். அதாவது நாளை ஜனவரி 20 சனி, ஜனவரி 21 ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 22 முதல் 24 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே பணி நாட்கள். அதன் பிறகு ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 சனி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறைகள் வருகிறது.
தமிழ்நாட்டில் 9 நாட்களில் 6 நாட்கள் விடுமுறை… குஷியான அறிவிப்பு…!!!
Related Posts
“திருமா அண்ணன் சொன்னாரு!”… மேடையில் ஓப்பனாக உடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. பரபரக்கும் அரசியல் களம்..!!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது அசுர வேகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களுடன் தான் பேசிய முக்கிய விவரங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பொதுமேடையில் ஓப்பனாக உடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதத்தையும் பரபரப்பையும்…
Read more“திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றாரா இபிஎஸ்?”.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடந்ததாகக் கூறப்படும் குதிரை பேரம்.. மரகதம் குமரவேல் அதிரடி குற்றச்சாட்டு!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ததாக மரகதம் குமரவேல் அவர்கள் முன்வைத்துள்ள அதிரடி குற்றச்சாட்டு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக்…
Read more